எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Thursday, September 6, 2012

சேவை செய்யச் சொல்லும் ரங்கமணிகள்!

தினம் தினம் இட்லி, தோசை தானா?

ஏன், சப்பாத்தி, பூரி, உப்புமாவெல்லாமும் தான் செய்யறேன்.

ஹூம், அதெல்லாம் வேண்டாம், எனக்கு சேவை வேணும்

தினம் தினம் உங்களுக்குத் தானே சேவை செய்யறேன்.

க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்(இப்போ அவர் முறை)  நான் கேட்கிறது அரிசியில் செய்த வெல்லச் சேவை, புளிசேவை, தேங்காய் சேவை வகையறா.

சரியாப் போச்சு போங்க. பார்க்கலாம்.  அரிசி அரைக்கணும். இட்லியா வார்க்கணும்.  சேவை நாழியிலே போட்டுப் பிழியணும். ம்ம்ம்ம்ம்ம்,,,, கொஞ்சம் போல முயற்சி செய்யறேன். ஓகேயா?

சேவை செய்முறையும் படமும் விரைவில்

No comments:

Post a Comment