tag:blogger.com,1999:blog-5212093255206216188.post8146677444858880739..comments2024-03-01T22:54:17.273-08:00Comments on சாப்பிடலாம் வாங்க: உருளைக்கிழங்கும், குடமிளகாயும் சேர்ந்த கறி சாப்பிட வாங்க!geethasmbsvm6http://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-5212093255206216188.post-64335102773319071482021-02-16T03:15:45.636-08:002021-02-16T03:15:45.636-08:00நமஸ்காரங்கள் அம்மா. பாராட்டுக்கு நன்றி. உண்மையாகவே...நமஸ்காரங்கள் அம்மா. பாராட்டுக்கு நன்றி. உண்மையாகவே ருசியாக இருந்தது. ஓமம் போட்டு மோர்ச்சாறு அடிக்கடி பண்ணுவேன். பராத்தாவுக்கு ஓமம் சேர்ப்பேன்.geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-55996065616097501852021-02-16T03:14:52.989-08:002021-02-16T03:14:52.989-08:00நான் எள் குறைவாகவே சேர்ப்பேன். எடை கூடி விடுமோனு ப...நான் எள் குறைவாகவே சேர்ப்பேன். எடை கூடி விடுமோனு பயம்.geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-71405403867439740672021-02-16T01:28:58.539-08:002021-02-16T01:28:58.539-08:00 சேர்க்கும் சாமான்களின் ஆல் ருசியும் வாசனையும் சற்... சேர்க்கும் சாமான்களின் ஆல் ருசியும் வாசனையும் சற்று மாறுபடுகிறது ஓமம் சேர்ப்பதால் உடம்பிற்கும் மிக்க நல்லது சமையல்களில் மோர் குழம்பு வெந்தயக் குழம்பு முதலானவற்றில் ஓமம் சேர்த்தார் குழம்பு கூட நன்றாக இருக்கும் அம்மாதிரி இதுவும் ருசி மிகுந்தது நன்றாக உள்ளது அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-40656869859319205702021-02-14T16:41:48.850-08:002021-02-14T16:41:48.850-08:00கட்டாயம் செய்கிறேன்மா. ஓமம் எப்பவுமே பிடிக்கும். ப...கட்டாயம் செய்கிறேன்மா. ஓமம் எப்பவுமே பிடிக்கும். பெண் எள்ளும் சேர்க்கிறாள்.<br />கால்சியமாமே.<br />ஆகக் கூடி சமையல் வைத்தியமாகிறது. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-73837764288069292062021-02-14T16:39:57.283-08:002021-02-14T16:39:57.283-08:00😂😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁...😂😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁 வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-44905736460625854382021-02-14T16:12:51.762-08:002021-02-14T16:12:51.762-08:00நேற்று நானும் இப்படி செய்தேன். வல்லிம்மா தளத்தில்...நேற்று நானும் இப்படி செய்தேன். வல்லிம்மா தளத்தில் போடவேண்டிய கமெண்ட்டை வெங்கட் தளத்தில் இட்டேன்!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-14831871139643464482021-02-14T16:12:01.423-08:002021-02-14T16:12:01.423-08:00செய்து பாருங்கள் வல்லி. நிஜம்மாவே நன்றாக இருக்கு. ...செய்து பாருங்கள் வல்லி. நிஜம்மாவே நன்றாக இருக்கு. அதிலும் ஓமமும், பெருங்காயமும், புதினாவும் சேர்ந்து ஒரு தனிச்சுவையைக் கொடுக்கிறது.geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-77221402158879582752021-02-14T16:11:19.904-08:002021-02-14T16:11:19.904-08:00ஹாஹாஹாஹா! மாறி வந்திருக்கு!ஹாஹாஹாஹா! மாறி வந்திருக்கு!geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-26431970894642046522021-02-14T16:10:56.981-08:002021-02-14T16:10:56.981-08:00வாங்க வெங்கட், நானும் சேர்ப்பேன் அடிக்கடி. பஜ்ஜி ம...வாங்க வெங்கட், நானும் சேர்ப்பேன் அடிக்கடி. பஜ்ஜி மாவில், பஜியா மாவில் கூட ஓமம் சேர்த்துப் பண்ணுவேன். வயிற்றுக்கு நல்லதாச்சே!geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-10776925320480701442021-02-14T08:38:45.104-08:002021-02-14T08:38:45.104-08:00அன்பு கீதாமா,
இன்று என்ன கறி செய்வது என்று தலை காய...அன்பு கீதாமா,<br />இன்று என்ன கறி செய்வது என்று தலை காய்ந்தது.<br />நீங்கள் சொல்லி<br />இருக்கும் செய்முறையை உபயோகிக்கிறேன்.<br />மிக நல்ல வாசனை இருக்கும் என்று தோன்றுகிறது.<br />மிக நன்றி மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-37032675190255743812021-02-14T08:32:25.320-08:002021-02-14T08:32:25.320-08:00அன்பு கமலாமா,
கரு உண்மை. கொஞ்சம் மாறுதலோடு
நான் உண...அன்பு கமலாமா,<br />கரு உண்மை. கொஞ்சம் மாறுதலோடு<br />நான் உணர்ந்ததை எழுதி வருகிறேன். <br /><br />அந்த வயதுக்கான புரிதல் அவ்வளவுதான்.<br />நீங்கள் இதை ரசிப்பதே எபக்கு மகிழ்ச்சி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-74238411051314152212021-02-14T06:24:05.273-08:002021-02-14T06:24:05.273-08:00சுவையான குறிப்பு. இங்கே செய்வதுண்டு. ஓமம் பொதுவாக...சுவையான குறிப்பு. இங்கே செய்வதுண்டு. ஓமம் பொதுவாகவே சப்பாத்தி மாவு பிசையும்போதே சேர்ப்பதுண்டு. நல்ல சுவை இருக்கும். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-7532267158123807472021-02-14T00:50:16.997-08:002021-02-14T00:50:16.997-08:00No. You can keep it. Just do not touch with wet ha...No. You can keep it. Just do not touch with wet hands and fingers. geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-1445786251175005222021-02-13T23:48:15.767-08:002021-02-13T23:48:15.767-08:00அவ்வளவு நாள் வைத்துக் கொள்ளலாமா? பூச்சி வராதா?அவ்வளவு நாள் வைத்துக் கொள்ளலாமா? பூச்சி வராதா?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-52880704393295271412021-02-13T23:42:42.756-08:002021-02-13T23:42:42.756-08:00ஓமம் சேர்த்து கசூரி மேதி போட்டுப் பிசைந்து பூரி பண...ஓமம் சேர்த்து கசூரி மேதி போட்டுப் பிசைந்து பூரி பண்ணிச் சாப்பிட்டுப் பாருங்கள், பின்னர் விட மாட்டீங்க. ஆனால் எங்களுக்குப் பழகி விட்டது. உங்கள் விஷயம் எப்படியோ தெரியாது. பராத்தாப் பண்ணும்போது கூடச் சில சமயம் கோதுமை மாவோடு +மைதா மாவு அல்லது கடலை மாவு சேர்த்துக் கொஞ்சம் காரம், கறுப்பு உப்பு, ஓமம் சேர்த்துப் பிசைந்து பண்ணுவோம். நன்றாக இருக்கும்.geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-88189012683415686542021-02-13T23:40:04.733-08:002021-02-13T23:40:04.733-08:00உருளைக்கிழங்கு வறுவல், பொடிப்பொடியாய் நறுக்கிய கறி...உருளைக்கிழங்கு வறுவல், பொடிப்பொடியாய் நறுக்கிய கறி, பஜ்ஜி போன்ற எல்லாவற்றுக்குமே உ.கியை நன்கு திரும்பத் திரும்பக் கழுவ வேண்டும். அப்போது தான் அதில் உள்ள ஸ்டார்ச் முற்றிலும் நீங்கும். உ.கி. வறுவலுக்கு இப்படி அலம்பி எடுத்த பின்னரும் நீரில் போட்டு வைப்போம். வறுவல் வறுக்கும் போது சிறிது நேரம் முன்னால் நன்கு வடிகட்டிப் பரவலாகப் போட்டு வைக்கலாம். உ.கி.யை வேக வைத்துச் செய்யும் வறுவலுக்கு உ.கியைச் சீவி விட்டுக் கழுவி ஒரு இரவு முழுவதும் சீவின வில்லைகளை நீரில் போட்டு வைப்போம். பின்னர் மறுநாள் காலையிலே அதை வடிகட்டி வாயகன்ற பாத்திரத்தில் உ.கி. மூழ்கும் வரை நீரை விட்டு வெந்நீரைக் கொதிக்க வைத்து அதில் உப்புச் சேர்த்து உ.கி. வில்லைகளைப் போட்டு ஒரு நிமிடம் வைத்து விட்டுப் பின்னர் அடுப்பை அணைத்துவிட வேண்டும். அரை மணி/முக்கால் மணிக்குப் பின்னர் வெந்நீரை வடிகட்டி வில்லைகளை நீரில்லாமல் எடுத்துக் கொண்டு வெயிலில் நன்கு காய வைத்து எடுத்து வைத்துக்கொண்டால் எப்போது வேண்டுமானாலும் வறுத்துக் கொள்ளலாம். தேநீரோடு சாப்பிட ஒண்ணும் இல்லைனால் இதை வறுத்துச் சாப்பிடலாம். வட மாநிலங்களில் கொதிக்கும் வெந்நீரிலேயே அவங்களுக்குத் தேவையான மசாலாக்களைச் சேர்த்து விடுவார்கள். புதினா+பமி அரைத்துச் சேர்த்துக் கொதிக்கவிட்டு அதில் உ.கி. வில்லைகளைப் போட்டுப் பண்ணுவது ரொம்பவே பிரபலம்.geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-86442296722975475962021-02-13T23:35:04.089-08:002021-02-13T23:35:04.089-08:00எல்லாக் கடைகளிலும் கிடைக்குது. 50 கிராம் அல்லது நூ...எல்லாக் கடைகளிலும் கிடைக்குது. 50 கிராம் அல்லது நூறு கிராம் பாக்கெட் வாங்கி வைத்துக்கொண்டால் போதும். அம்சூர்ப் பொடி பொதுவாக அரைத் தேக்கரண்டிக்கு மேல் போடக்கூடாது(தனியாகச் சேர்த்தால்) புளிப்பு ஜாஸ்தியாயிடும். கசூரி மேதியும் ஒரு தேக்கரண்டி எடுத்து இரு கைகளாலேயும் தேய்த்துக் கடைசியில் போடணும். உங்க வீட்டுச் செலவுக்கு ஒரு வருஷத்துக்கு வரும் இரண்டும். அடிக்கடி எல்லாம் வாங்கும்படி இருக்காது.நான் அம்பத்தூரில் வைச்சிருந்த கசூரி மேதி, அம்சூர் தீர்ந்து போய் இப்போத் தான் 3 மாசங்கள் முன்னால் வாங்கினேன். geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-76684073716654727892021-02-13T23:32:50.586-08:002021-02-13T23:32:50.586-08:00செய்து பாருங்க ஶ்ரீராம், ரெஸ்டாரன்ட் முறையில் ருசி...செய்து பாருங்க ஶ்ரீராம், ரெஸ்டாரன்ட் முறையில் ருசி தெரியும்.geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-82224895320169335522021-02-13T23:32:23.073-08:002021-02-13T23:32:23.073-08:00வாங்க நெல்லை, நான் பொதுவா உ.கி+கு.மி போட்டுத் தக்க...வாங்க நெல்லை, நான் பொதுவா உ.கி+கு.மி போட்டுத் தக்காளி சேர்க்காமல் காரப்பொடி மட்டும் போட்டு வதக்கி இருக்கேன். அதுவும் சப்பாத்திக்குத் தான். இம்முறை இது ரொம்பவே நன்றாக இருக்கும்னு தோன்றியதால் முதல் முயற்சி! நன்றாகவே வந்தது. நம்ம ரங்க்ஸ் வாயாலேயே ரொம்ப நல்லா வந்திருக்குனு வந்ததே! வ.வா.பி.ரி. :)))))geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-69737951782740313642021-02-13T22:24:53.513-08:002021-02-13T22:24:53.513-08:00இதனை நாளை, இரவு சப்பாத்திக்குத் தொட்டுக்கப் பண்ணச்...இதனை நாளை, இரவு சப்பாத்திக்குத் தொட்டுக்கப் பண்ணச் சொல்றேன். அப்புறம் சொல்றேன் நல்லா இருந்ததா இல்லையா என்று. ஓமம் - ரொம்ப டாமினேட்டிங் ஆக இருக்காதா?<br /><br />இன்று பண்ண முடியாது. காலையில் நான் நுழைந்து உருளைக்கிழங்கு வெங்காயம் போட்ட கரேமது பண்ணச் சொல்லிச் சாப்பிட்டுட்டேன். ஒரே நாள் இரண்டு டிஷ்ஷில் உருளைனா பசங்க ஒத்துக்க மாட்டாங்கநெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-75513750846527596142021-02-13T22:16:39.194-08:002021-02-13T22:16:39.194-08:00தோலைத்தான் சீவி விடப்போகிறோமே.. அப்புறம் உருளைக...தோலைத்தான் சீவி விடப்போகிறோமே.. அப்புறம் உருளைக்கிழங்கை ஏன் நன்றாய்க் கழுவ வேண்டும்?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-52793372005415038542021-02-13T22:16:30.366-08:002021-02-13T22:16:30.366-08:00கசூரி மேத்தி, அம்சூர் பொடிக்கெல்லாம் எங்கே போக?!!கசூரி மேத்தி, அம்சூர் பொடிக்கெல்லாம் எங்கே போக?!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-75274252910049849572021-02-13T22:16:19.852-08:002021-02-13T22:16:19.852-08:00ஏதோ உருளைக்கிழங்கும் குடைமிளகாயும், கூட சில சமயம் ...ஏதோ உருளைக்கிழங்கும் குடைமிளகாயும், கூட சில சமயம் வெங்காயமும் போட்டு கறி செய்திருக்கிறோம். அது சாப்பாட்டுக்கு ஸைட் டிஷ். இது மாதிரி செய்ததில்லை.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-61003070915489084922021-02-13T20:37:50.898-08:002021-02-13T20:37:50.898-08:00நேற்று என் மனைவி பறங்கிக்காய் (சின்னது), குடமிளகாய...நேற்று என் மனைவி பறங்கிக்காய் (சின்னது), குடமிளகாய், கேரட் போட்டு பருப்புக் குழம்பு பண்ணினாள். நான் சாதம் குழம்பு மட்டும் ரொம்ப சுடச்சுட சாப்பிட்டேன். இன்றைக்கும் அதே பண்ணு, + உருளை வெங் போட்டு கரேமது எனக்குன்னு சொன்னேன். இங்க பார்த்தா நீங்க உருளை குடமிளகாய் கறி என்று எழுதியிருக்கீங்க. இருங்க...நான் போய் முதல்ல சாப்பிட்டுட்டு வர்றேன்நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.com