tag:blogger.com,1999:blog-5212093255206216188.post751126025392006995..comments2024-03-01T22:54:17.273-08:00Comments on சாப்பிடலாம் வாங்க: உணவே மருந்து! கருணைக் கிழங்கு!geethasmbsvm6http://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-5212093255206216188.post-67667123905900229932016-12-05T05:06:14.028-08:002016-12-05T05:06:14.028-08:00புதிய கிழங்குகளில் காரல் இருக்கும்.சற்று நாளான கிழ...புதிய கிழங்குகளில் காரல் இருக்கும்.சற்று நாளான கிழங்கானால் காரல் அவ்வளவாக இருக்காது.கிழங்கை வேக விடும்போது அவரை இலையைச் சேர்த்து வேக விடுவார்கள். கிராமத்துப் பழக்கம். புளி சற்றுத் தூக்கலாக இருந்தால் காராது. எலுமிச்சையும் அப்படியே. மசியல் , புளியிட்ட கறி பண்ணுவதுண்டு. இந்தக் கிழங்கை புழுங்கல் நெல்லுடன் சேர்த்துப் புழுக்குவார்கள். தேரழுந்தூரில் பார்த்தேன். மண் தரை சமையலறையில் ஒரு ஓரமாக மண்ணைப் பரப்பி அதில் கிழங்குகளைப் பொதிந்து வைத்திருந்து வேண்டும் போது எடுத்துச் சமைப்பார்கள். பழையகாலம். இருப்பினும் மாயவரம்,திருச்சி வாஸிகள் கேள்வியாவது பட்டிருப்பார்கள் . இஞ்சி முதல் அப்படியே. வெகுநாட்களிருக்கும். மூல உபத்திரவத்துக்கு கருணைக்கிழங்கு மிகவும் நல்லது. உங்களுக்குத் தெரியாததா? ருசியான மசியல். அன்புடன் காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-49719795278696041162016-12-02T08:46:39.433-08:002016-12-02T08:46:39.433-08:00நல்ல குறிப்புகள். இங்கே சில சமயம் கிடைக்கும். நல்ல குறிப்புகள். இங்கே சில சமயம் கிடைக்கும். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-1237340781158800982016-12-02T05:38:12.131-08:002016-12-02T05:38:12.131-08:00சாப்பிட்டதும், நாவில் அரிப்பது போன்ற உணர்வு வருவதா...சாப்பிட்டதும், நாவில் அரிப்பது போன்ற உணர்வு வருவதால் அதிகம் சாப்பிடுவதில்லை.. புளி சேர்த்து சமைத்தால், இந்த மாதிரி வராதாம்மா?.பார்வதி இராமச்சந்திரன்.https://www.blogger.com/profile/14332077883794084811noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-36382720759999349692016-12-01T18:11:04.989-08:002016-12-01T18:11:04.989-08:00உடலுக்கு நல்லது. மாதம் ஒரு முறையாவது சாப்பிடலாம். ...உடலுக்கு நல்லது. மாதம் ஒரு முறையாவது சாப்பிடலாம். geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-12861674830971614942016-12-01T18:10:43.820-08:002016-12-01T18:10:43.820-08:00ஆமாம், இதுவே எலுமிச்சை சேர்த்தும் பண்ணலாம். நேற்று...ஆமாம், இதுவே எலுமிச்சை சேர்த்தும் பண்ணலாம். நேற்று அதுதான் வீட்டில் செய்தேன். :)geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-32625904527743691182016-12-01T18:10:16.792-08:002016-12-01T18:10:16.792-08:00சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம் என்கின்றனர். பொதுவா...சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம் என்கின்றனர். பொதுவாக நம் நாட்டு மருத்துவத்தில் சாப்பிடச் சொல்கின்றனர். ஆங்கில மருத்துவம் தடை போடுகிறது. geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-2448832873310996412016-12-01T18:09:31.155-08:002016-12-01T18:09:31.155-08:00என் மாமியார் கருணைக்கிழங்கு வெறும் குழம்பு என்று ப...என் மாமியார் கருணைக்கிழங்கு வெறும் குழம்பு என்று பருப்புப் போடாமல் பண்ணி இருப்பதாகச் சொல்லுவார்கள். ஆனால் நான் பார்த்தது இல்லை. கருணைக்கிழங்கை வேக வைத்து சேப்பங்கிழங்கு, உருளைக்கிழங்கு மாதிரிக் கறி(கரேமுது) செய்யலாம். புளி சேர்க்க வேண்டும். geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-65958104888375788292016-12-01T17:17:18.646-08:002016-12-01T17:17:18.646-08:00இதில் மசியல் மட்டுமே செய்து சாப்பிட்டிருக்கிறேன். ...இதில் மசியல் மட்டுமே செய்து சாப்பிட்டிருக்கிறேன். ஒரே ஒரு முறை குழம்பு! ஆனால் வாங்குவதே இல்லை!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-1467660043241564972016-12-01T09:13:11.356-08:002016-12-01T09:13:11.356-08:00நான் இருக்கும் இடத்திலும் கிடைக்காது.சென்னை வந்தால...நான் இருக்கும் இடத்திலும் கிடைக்காது.சென்னை வந்தால் வாங்கி வருவேன்.எங்கள் வீட்டில் எல்லோருக்கும் பிடித்த மசியல்.mera balajihttps://www.blogger.com/profile/07155659741512761711noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-30620312793497942652016-12-01T05:39:57.613-08:002016-12-01T05:39:57.613-08:00கருணைக்கிழங்கு - எனக்கு ஆகாது....? sugar+கருணைக்கிழங்கு - எனக்கு ஆகாது....? sugar+திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-35077052981280780902016-12-01T01:31:44.192-08:002016-12-01T01:31:44.192-08:00கருணைக்கிழங்கு மசியல் எனக்கு ரொம்பப் பிடிக்கும். (...கருணைக்கிழங்கு மசியல் எனக்கு ரொம்பப் பிடிக்கும். (குழம்புக்குப் பதிலானது) இங்க கிடைக்காது. அதுனால, முன்பெல்லாம் சென்னையிலிருந்து இங்கு வரும்போது கொஞ்சம் வாங்கிவருவோம்.<br /><br />கருணைக்கிழங்கு மசியலைத் தவிர வேறு எதுவும் கருணைக்கிழங்கு உபயோகப்படுத்திச் செய்து நான் கேள்விப்பட்டதில்லை.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.com