tag:blogger.com,1999:blog-5212093255206216188.post6282116070153284800..comments2024-03-01T22:54:17.273-08:00Comments on சாப்பிடலாம் வாங்க: தக்காளி சமையல்கள் பகுதி 3geethasmbsvm6http://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-5212093255206216188.post-31008750321114767842024-03-01T10:20:44.461-08:002024-03-01T10:20:44.461-08:00பதிவு நன்றாக உள்ளது தக்காளி ஜூஸ் நன்மைகள், பயன்கள...பதிவு நன்றாக உள்ளது <a href="https://puthiyathagaval.com/tomato-juice-recipe-benefits-and-uses-in-tamil/" rel="nofollow">தக்காளி ஜூஸ் நன்மைகள், பயன்கள் மற்றும் செய்முறை</a>Aradhyahttps://www.blogger.com/profile/08732642558033708261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-50231548013872793172012-10-28T23:38:11.168-07:002012-10-28T23:38:11.168-07:00வாங்க மீனாக்ஷி, நீங்க சொன்னாப்போல் வறுத்த பொடியைப்...வாங்க மீனாக்ஷி, நீங்க சொன்னாப்போல் வறுத்த பொடியைப் போட்டுத்தக்காளியையும் போட்டு வதக்கிக் கொண்டு சப்பாத்திக்கு அமாவாசை போன்ற விரத நாட்களில், மற்றும் பயணங்களுக்கு எடுத்துச் செல்வது உண்டு. :))) சாதம் இம்முறையில் அதிகம் பண்ணினதில்லை. மாமியாருக்கும் சேர்த்துத் தயாரித்தால் அப்போச் செய்யறது உண்டு. என்றாலும் எங்க வீட்டில் இம்முறையிலான தக்காளி சாதத்துக்கு ஓட்டு விழாது. :)))))<br /><br />மற்றபடி நீங்க சொல்லி இருக்கும் துகையல்/சட்னி அநேகமா தினம் தோசைக்குச் செய்யறேன். சில சமயம் தேங்காய் போடுவதில்லை. உளுத்தம்பருப்பும் ஆப்ஷனல் தான். :))))) geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-49301114964671528342012-10-28T23:35:45.247-07:002012-10-28T23:35:45.247-07:00வாங்க அப்பாதுரை, அடை மாதிரித் தான். ஆனால் அடை இல்...வாங்க அப்பாதுரை, அடை மாதிரித் தான். ஆனால் அடை இல்லை. :)))) தக்காளி ஜூஸ் அதிகம் இருக்கும் தக்காளின்னா கொஞ்சம் பார்த்துப் போட வேண்டும். அதைச் சொல்ல மறந்துட்டேன்.geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-57689502693756171662012-10-28T14:43:12.722-07:002012-10-28T14:43:12.722-07:00தக்காளி தோசை எங்க அம்மா வேற மாதிரி பண்ணுவாங்க. என...தக்காளி தோசை எங்க அம்மா வேற மாதிரி பண்ணுவாங்க. எனக்கு ரெசிபி தெரியாது. நான் இந்த முறைல பண்ணி பாக்கறேன். ரெசிபி படிக்கும்போதே நல்லா இருக்கு. தக்காளி ரொம்ப பிடிக்கறதால அதுல என்ன பண்ணினாலும் எனக்கு ரொம்ப பிடிக்கும். <br /><br />நீங்க தக்காளி சாதம் எப்படி பண்ணுவீங்கன்னு கொஞ்சம் சொல்லுங்க. எங்க அம்மா தனியா, கடலை பருப்பு, மிளகாய்வத்தல், பெருங்காயம் எல்லாம் வறுத்து பொடி பண்ணி வெச்சுடுவா. எப்ப எல்லாம் தக்காளி சாதம் பண்ணணுமோ அப்ப கடுகு தாளிச்சு, தக்காளியை நன்னா வதக்கிட்டு, சாதத்தை நன்னா ஆற வெச்சு, கொஞ்சம் நல்லெண்ணெய் விட்டு பிசிறி, இந்த பொடியை போட்டு கலந்துட்டு அப்பறமா வதக்கி வெச்ச தக்காளியையும், உப்பையும் சேத்து கலந்துடுவா. எனக்கு பாதி நாள் ஆபீசுக்கு லஞ்ச் இதுதான். ரொம்ப நன்னா இருக்கும். இங்க நானும் என் பசங்களுக்கு அடிக்கடி இதைதான் பண்ணி கொடுப்பேன். இவாளுக்கும் ரொம்ப பிடிக்கும். உங்களோட ரெசிபி எப்படி இருக்கும்னு பாக்கணும்.<br /> <br />உங்களுக்கு ஒரு தொகையல் ரெசிபி. ரொம்ப நல்லா இருக்கும். எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். உங்களுக்கு இந்த ரெசிபி பிடிச்சா பண்ணி பாருங்க. உளுத்தம் பருப்பு, மிளகாய் வத்தல், பெருங்காயம் எண்ணெய்ல வறுத்து எடுத்துண்டு, நாலு தக்காளியை எண்ணெய் விட்டு நன்னா வதக்கி ஆற வைக்கணும். அப்பறம் மிக்ஸ்சீல அலம்பி சுத்தம் பண்ணின பச்சை கொத்தமல்லி, கொஞ்சமா தேங்காய், வதக்கின தக்காளி, மிளகாய் வத்தல், பெருங்காயம் எல்லாத்தையும் உப்பு சேத்து அரைச்சு மசிஞ்ச உடனே, உளுத்தம் பருப்பை போட்டு ஒரு சுத்து சுத்தி எடுக்கலாம். இந்த தொகையல் ரொம்ப நன்னா இருக்கும். எல்லாத்துக்கும் தொட்டுக்கலாம். சாதத்தோட பிசைஞ்சு சாப்பிட ரொம்ப நன்னா இருக்கும். இது நான் எப்ப பண்ணினாலும் பண்ணின நாளே காகா உஷ்னு பசங்க காலி பண்ணிடுவாங்க. :)<br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-71068275875488693282012-10-28T11:54:06.914-07:002012-10-28T11:54:06.914-07:00அடை மாதிரி இருக்குமோ? செய்து பார்க்கத் தோன்றுகிறது...அடை மாதிரி இருக்குமோ? செய்து பார்க்கத் தோன்றுகிறது.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-22212782789553904222012-10-28T06:39:27.581-07:002012-10-28T06:39:27.581-07:00செய்ங்க, இதுக்குக் காப்புரிமை உண்டாக்கும். :)))))செய்ங்க, இதுக்குக் காப்புரிமை உண்டாக்கும். :)))))geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-696079495284672032012-10-28T05:45:08.877-07:002012-10-28T05:45:08.877-07:00படிக்கும்போதே செய்து பார்க்கும் ஆவல் வருகிறது. பாஸ...படிக்கும்போதே செய்து பார்க்கும் ஆவல் வருகிறது. பாஸ் கிட்ட சொல்லி, சீக்கிரமே முயற்சி செய்து பார்க்கச் சொல்கிறேன்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com