tag:blogger.com,1999:blog-5212093255206216188.post6170155771196552181..comments2024-03-01T22:54:17.273-08:00Comments on சாப்பிடலாம் வாங்க: பாரம்பரியச் சமையலில் கொள்ளு ரசம், முருங்கை இலை ரசம் வகைகள்!geethasmbsvm6http://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-5212093255206216188.post-55398332469238001292019-10-14T23:52:51.395-07:002019-10-14T23:52:51.395-07:00நெல்லை முருங்கைக் கீரை அடைல எதுல போட்ட்டு செஞ்சாலு...நெல்லை முருங்கைக் கீரை அடைல எதுல போட்ட்டு செஞ்சாலும் நல்லாருக்கும்...கீதாக்கா சொல்லிருப்பது போல வெந்தயக் கீரை நானும் அப்படிச் செய்வேன் உசிலியும் கூட செம டேஸ்டியா இருக்கும்...மு கீ உசிலியும் நல்லாருக்கும்<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-77821098633309025822019-10-14T21:11:18.692-07:002019-10-14T21:11:18.692-07:00கொள்ளு ரசம் நிறைய வகைகளில் செய்வதுண்டு கீதாக்கா......கொள்ளு ரசம் நிறைய வகைகளில் செய்வதுண்டு கீதாக்கா...கொள்ளு சாம்பார் கூடச் செய்தாச்சு..<br /><br />முருங்கை இலை சூப் செய்திருக்கேன்...இப்படித்தான் ஆனால் ஜீரகம் போடாமல் பூண்டு போட்டு இதே தான்..<br /><br />இப்ப உங்க முறை நோட்டட். இப்படியே ஜீரகம் போட்டு ரசமாகவும் செய்துடலாம் போல...முருங்கை இலையை நெய்யில் வதக்கி சேர்த்து!! கொஞ்சம் புளி போட்டு...செய்துவிட்டால் போச்சு....<br /><br />நோட்டட் அக்கா<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-41452076968614699402019-10-09T05:22:42.931-07:002019-10-09T05:22:42.931-07:00நெல்லைத் தமிழரே, எங்களுக்குப் பிடித்தது. ஆகையால் ச...நெல்லைத் தமிழரே, எங்களுக்குப் பிடித்தது. ஆகையால் சாப்பிடுகிறோம். கசப்பெல்லாம் தெரியலை. மெந்தயக்கீரையே சாம்பாரில் போடுவேன். சப்பாத்தி பண்ணுவேன். உருளைக்கிழங்கோடு சேர்த்து சப்பாத்திக்கு சப்ஜிசெய்வேன். அதை விட முருங்கைக்கீரை கசப்பெல்லாம் இல்லை.geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-43002099797027983092019-10-09T05:21:28.630-07:002019-10-09T05:21:28.630-07:00வாங்க வல்லி, முருங்கை இலை இங்கே அவ்வளவாய்க் கிடைப்...வாங்க வல்லி, முருங்கை இலை இங்கே அவ்வளவாய்க் கிடைப்பதில்லை. ஸ்ரீரங்கத்தில் வேலை செய்யும் பெண் முருங்கைக்காய், முருங்கை இலை கொண்டு வந்து கொடுப்பாள். இல்லைனாலும் காய்கறிச் சந்தையில் நிறையக் கிடைக்கும். சென்னையில் வீட்டில் வாசலில் முருங்கை மரமே இருந்தது. போறவங்க, வரவங்க எல்லாம் பறித்துக்கொண்டு போவாங்க. இலை ரொம்பவே நன்றாக இருந்தது. பின்னால் பக்கத்து வீட்டுக்காரங்க புகார் செய்ததால் வெட்டி விட்டோம்.geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-34440469003481942022019-10-08T20:47:46.544-07:002019-10-08T20:47:46.544-07:00முருங்கைக்கீரை கொஞ்சம் கசக்குமோ? பெண்ணுக்காக நாங்க...முருங்கைக்கீரை கொஞ்சம் கசக்குமோ? பெண்ணுக்காக நாங்கள் சில முறை அந்தக் கீரை சாப்பிட்டிருக்கோம். ஆனால் ரசம்.... செய்ததே இல்லை.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-393328920013285742019-10-08T20:47:02.917-07:002019-10-08T20:47:02.917-07:00@ஸ்ரீராம்.. நீங்களும் உபயோகிப்பதில்லை. அப்புறம் யா...@ஸ்ரீராம்.. நீங்களும் உபயோகிப்பதில்லை. அப்புறம் யார் பறித்துக்கொண்டு போனால் என்ன? நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-42324033950009846442019-10-08T20:46:27.629-07:002019-10-08T20:46:27.629-07:00இளைப்பதற்கு வேண்டி - தவறாக பிழைப்பதற்கு வேண்டி என்...இளைப்பதற்கு வேண்டி - தவறாக பிழைப்பதற்கு வேண்டி என்று வந்திருக்குநெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-270519224502817562019-10-08T18:26:25.244-07:002019-10-08T18:26:25.244-07:00அன்பு கீதா மா,
இங்கே பெண் முருங்கை இலையோடுதான் சாப...அன்பு கீதா மா,<br />இங்கே பெண் முருங்கை இலையோடுதான் சாப்பாடு என்று வைத்திருக்கிறாள்.<br />நிறையக் கிடைக்கிறதே. நான் வறுத்துக் கொண்டு சாப்பிடுவேன். நீங்கள் சொன்ன செய்முறையை அவளிடம் சொல்கிறேன்.<br />நல்ல வாசனையாக இருக்கும். முன்பு வெண்ணெய்க் காய்ச்சும்போது <br />முருங்கை இலை போட்டு இறக்குவது வழக்கம்.<br /><br />கொள்ளு ரசம் ஒத்துக்குமான்னு தெரியலை.<br />ஒரு நாள் செய்து பார்க்கிறேன். மிக மிக நன்றி மா.<br /><br />@ ஸ்ரீராம் ,,,,வாசல்ல முருங்கை மரமா. பார்த்தும்மா:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-79156020475208719292019-10-08T17:44:44.075-07:002019-10-08T17:44:44.075-07:00மிளகு பொடி தூக்கலாக இருக்கலாம் சூப்பில்! தனி மிளகு...மிளகு பொடி தூக்கலாக இருக்கலாம் சூப்பில்! தனி மிளகு பொடி மட்டும் கூடப் போட்டுப் பண்ணலாம்.geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-6715970688333231992019-10-08T17:43:21.436-07:002019-10-08T17:43:21.436-07:00முருங்கை இலை உடலுக்கு அவ்வளவு நல்லது. நான் அடை, வட...முருங்கை இலை உடலுக்கு அவ்வளவு நல்லது. நான் அடை, வடை, முருங்கைக்கீரைச் சுண்டல், பொரிச்ச குழம்பு, பருப்பு உசிலி என்று பண்ணுவதோடு முருங்கைக்கீரையை நன்கு வதக்கி சாம்பாரில் போடலாம். முருங்கைக்கீரைப் பருப்புக் குழம்பு நன்றாக இருக்கும். முருங்கைக்காய் போட்ட மாதிரியே வாசனை ஊரைத் தூக்கும்.geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-50234633555800100842019-10-08T17:41:27.636-07:002019-10-08T17:41:27.636-07:00சாம்பார்ப் பொடியோடும் சேர்த்துப் போட்டுக்கலாம். உங...சாம்பார்ப் பொடியோடும் சேர்த்துப் போட்டுக்கலாம். உங்களுக்குக் கொள்ளு பிடிக்கும் எனில் தாராளமாகச் சேர்க்கலாம்.geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-4452152547988121452019-10-08T17:37:25.053-07:002019-10-08T17:37:25.053-07:00முருங்கை இலை சூப் கவர்கிறது. செய்ததில்லை. வாசலில...முருங்கை இலை சூப் கவர்கிறது. செய்ததில்லை. வாசலிலேயே முருங்கை மரம். ஆனால் நாங்கள் முருங்கை இலை அவ்வளவு உபயோகிப்பது இல்லை. ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-48092179645927604662019-10-08T17:37:12.871-07:002019-10-08T17:37:12.871-07:00கொள்ளு ரசம் முன்னர் செய்து சாப்பிட்டிருக்கிறோம். ...கொள்ளு ரசம் முன்னர் செய்து சாப்பிட்டிருக்கிறோம். பிழைப்பதற்காக வேண்டி கொள்ளுப்பொடி செய்து சாப்பிட்டுப் பார்த்து, வாசனை, ருசி பிடிக்காமல்நிறுத்தி விட்டேன். கொள்ளு ரசம் தொடரலாமா என்று யோசனை. இல்லை சாம்பார்ப்பொடியோடு அவ்வப்போது சேர்த்து அரைத்து விடலாமோ!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com