tag:blogger.com,1999:blog-5212093255206216188.post6150345651754499185..comments2024-03-01T22:54:17.273-08:00Comments on சாப்பிடலாம் வாங்க: பாரம்பரியச் சமையலில் உடுப்பி ரசம்!geethasmbsvm6http://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-5212093255206216188.post-72280234281383300702019-10-07T23:21:38.637-07:002019-10-07T23:21:38.637-07:00வித்தியாசமான குறிப்புகள். மைசூர் ரசம் ருசித்திருந்...வித்தியாசமான குறிப்புகள். மைசூர் ரசம் ருசித்திருந்தாலும் உடுப்பி ரசம் சுவைத்ததில்லை. <br /><br />கர்நாடகச் சமையல் இனிப்பு - குஜராத்தி சமையலும்! குஜராத்தி தால் கூட சர்க்கரை சேர்த்து செய்வதால் ஒரு வித அசட்டு தித்திப்பு இருக்கும் - பலருக்கும் பிடிக்காது! <br /><br />தொடர்கிறேன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-73026224118561925572019-10-05T09:58:09.412-07:002019-10-05T09:58:09.412-07:00நன்றி முனைவர் ஐயா!நன்றி முனைவர் ஐயா!geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-6262814929686415132019-10-05T09:57:44.842-07:002019-10-05T09:57:44.842-07:00கண்ணாடியை அழுக்குப் போகத் துடைத்துப் போட்டுக்கொண்ட...கண்ணாடியை அழுக்குப் போகத் துடைத்துப் போட்டுக்கொண்டு படிக்கவும். அல்லது கண்ணாடியை மாற்றவும். :Pgeethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-64810985946349020442019-10-05T09:56:35.895-07:002019-10-05T09:56:35.895-07:00தி/கீதா, நான் முன்னெல்லாம் சனிக்கிழமைகளில் விஜய் த...தி/கீதா, நான் முன்னெல்லாம் சனிக்கிழமைகளில் விஜய் தொலைக்காட்சியில் (அதைப்பார்க்கவே விஜய் போடச் சொல்லுவேன்.)விடாமல் பார்த்து வந்தேன். ஒரு கட்டத்தில் அலுப்பு வந்துவிட்டது. எல்லாமுமா நாம் பண்ணிப் பார்க்கப் போகிறோம் எனத் தோன்றி விட்டு விட்டேன்.geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-47419397312926209042019-10-05T09:55:00.705-07:002019-10-05T09:55:00.705-07:00தி/கீதா, நான் ரசமெல்லாம் கலக்கித் தான் விட்டுப்பேன...தி/கீதா, நான் ரசமெல்லாம் கலக்கித் தான் விட்டுப்பேன். அதுக்கு மாமியார் நான் காரம் அதிகம் சாப்பிடுகிறேன் என்பார்கள். அதனால் தெளிவு ரசத்தை இறுத்துட்டு எனக்கு அடி ரசத்தைத் தான் வைப்பார்கள். நான் அதிலேயே கொஞ்சம் ஜலத்தை விட்டுக் கொண்டு சாப்பிட்டு விடுவேன். :))))) நானாக ரசம் வைத்தால் நீர்க்கத் தான் வைப்பேன். சாம்பார் கூடக் கெட்டியாக வராது. கரண்டியால் எடுத்து ஊற்றும்படித் தான் இருக்கும். geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-24766039798611223552019-10-05T09:51:44.740-07:002019-10-05T09:51:44.740-07:00தி/கீதா, ஜீரகம் வறுத்தால் கொஞ்சம் கண்டந்திப்பிலி ர...தி/கீதா, ஜீரகம் வறுத்தால் கொஞ்சம் கண்டந்திப்பிலி ரச வாசனை வரும். வறுக்காமலும் அரைக்கலாம். நீங்க சொல்லி இருக்கும் முறையில் ரசப்பொடியும் செய்து வைத்துப் பண்ணி இருக்கேன். அவங்க ரசம் தித்திப்பாகத் தான் இருக்கும். அதோடு ரசத்துக்குப் பின்னர் சாம்பார் சாதம் அல்லது சாம்பார் வரும். உடுப்பியில் கிருஷ்ணன் கோயிலில் இளம் பிஞ்சுப் பலாக்காயை சாம்பாரில் போட்டிருந்தார்கள்.geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-35116442137003777222019-10-05T09:48:37.631-07:002019-10-05T09:48:37.631-07:00அதே போல் மங்களூர் ரயில்வே ஸ்டேஷனில் செட் தோசை/நம்ம...அதே போல் மங்களூர் ரயில்வே ஸ்டேஷனில் செட் தோசை/நம்மூர் வெந்தய தோசை போல்! மெத்மெத்தென்று சாம்பாரோடு சாப்பிட அருமை. அங்கே ஸ்டேஷனில் சாப்பாடும் நன்றாக இருந்தது. நான் சொல்லுவது 12 வருடங்கள் முன்னால்!geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-51004625522803647262019-10-05T09:47:20.545-07:002019-10-05T09:47:20.545-07:00அநேகமாக "பெண்"களூர் ஓட்டல்களில் சாம்பாரி...அநேகமாக "பெண்"களூர் ஓட்டல்களில் சாம்பாரில் சோம்பு சேர்க்கின்றனர். அதே மங்களூரில் காஃபி, டிஃபன் நன்றாக இருக்கிறது. அதிலும் நாங்க ஜனதா கஃபே என்ற ஓட்டலில் மங்களூரில் சாப்பிட்டோம் 2,3 முறை. எல்லாமும் அருமை! அதிலும் அந்தக் காஃபி! அங்கே தான் தங்கி இருந்த ஓட்டலில் முதல் முறையாகக் கஃபே காஃபி டே காஃபியைச் சுவைத்தோம். வென்டிங் மிஷின் இருந்தது. geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-70415986230146903692019-10-05T09:45:16.547-07:002019-10-05T09:45:16.547-07:00நான் பொதுவாகச் சமையலில் வெல்லம் சேர்த்தால் அது பாக...நான் பொதுவாகச் சமையலில் வெல்லம் சேர்த்தால் அது பாகற்காய்ப் பிட்லைக்கும், பாகற்காய் வேக விட்ட கறி, வாழைப்பூக்குழம்பு, கூட்டுக்குழம்பு, வாழைப்பூக்கறி போன்றவற்றிற்குத் தான். அதைத் தவிர்த்து இட்லி மிளகாய்ப் பொடி,புளிக்காய்ச்சல் ஆகியவற்றில் கொஞ்சம் போல் வெல்லம் சேர்ப்பேன். மிளகாயின் காரத்தை அடக்குவதற்காக!geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-937879761691869512019-10-05T09:43:36.057-07:002019-10-05T09:43:36.057-07:00நன்றி ஸ்ரீராம், கடலைப்பருப்புப் பொதுவாக எல்லோருமே ...நன்றி ஸ்ரீராம், கடலைப்பருப்புப் பொதுவாக எல்லோருமே அதிகம் சேர்க்கின்றனர். ஆனால் எனக்கு அரைக்கிலோ கடலைப்பருப்பு 40 நாட்களுக்கும் மேல் வந்துடும். தாளிப்பதில் கூட முன்னெல்லாம் உப்புமா, பொடிமாஸ் போன்றவற்றிலோ வத்தல் குழம்பு வகைகளுக்கோக் கடலைப்பருப்புப் போட மாட்டேன். என் மாமியார் கேலி செய்வார். பின்னர் கூட்டுக்குடும்பத்தில் பழகி விட்டது. ஆனாலும் கொஞ்சமாய்த் தான் சேர்ப்பேன். அதே போல் எதற்கும் அரிசிமாவு கரைத்து விடுவதும் இல்லை. இங்கே புக்ககத்தில் அவியலுக்குக் கூட மாவு கரைத்து விடுவார்கள்.geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-87701602872566014432019-10-05T09:40:54.009-07:002019-10-05T09:40:54.009-07:00@நெ.த. நீங்க இப்படி எல்லாம் சொல்லலைனா வந்திருப்பது...@நெ.த. நீங்க இப்படி எல்லாம் சொல்லலைனா வந்திருப்பது யாரோனு நினைச்சுடுவேன்.geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-52040280037579620222019-10-05T09:40:01.591-07:002019-10-05T09:40:01.591-07:00இரண்டுமே முழுக்க முழுக்க வெவ்வேறு முறை ஸ்ரீராம். உ...இரண்டுமே முழுக்க முழுக்க வெவ்வேறு முறை ஸ்ரீராம். உடுப்பி ரசத்தில் வெந்தயம், கருகப்பிலை வதக்கிச் சேர்க்கணும். உடுப்பி ரசத்தில் துவரம்பருப்பு வறுக்கும் சாமான்களில் வராது. மிளகு கூடக் கிடையாது.geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-46869705441423107812019-10-05T06:03:35.421-07:002019-10-05T06:03:35.421-07:00உடுப்பி ரசம்..வித்தியாசமாக இருந்தது.உடுப்பி ரசம்..வித்தியாசமாக இருந்தது.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-22099120097403896882019-10-05T05:12:07.820-07:002019-10-05T05:12:07.820-07:00இவங்க மாத்திரம் எபி மாதிரி படங்களோட செய்முறைகளைப் ...இவங்க மாத்திரம் எபி மாதிரி படங்களோட செய்முறைகளைப் போட்டாங்கன்னா, அவங்களை அடிச்சுக்க முடியாது. (உடனே ரசப்பொடி படத்துக்குப் பதிலா, முன்னால இருக்கற பாத்திரத்தை படமெடுத்துடுவாங்கன்னு நினைக்கக்கூடாது, மோடி நிகழ்ச்சின்னு சொல்லி வெள்ளைச் சட்டை போட்ட பெண் படங்களை எடுத்த மாதிரி)நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-30031094311549627732019-10-05T05:10:34.609-07:002019-10-05T05:10:34.609-07:00ஆமாம் ஸ்ரீராம்... நான் எங்கே இனிமேல் ஹோட்டலில் சாப...ஆமாம் ஸ்ரீராம்... நான் எங்கே இனிமேல் ஹோட்டலில் சாப்பிடப்போறேன் (அங்க போனப்பறம்). எனக்கு பெங்களூரில் ஹோட்டலில் சாப்பிடுவது தண்டனைதான்.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-56792464066136506202019-10-05T05:09:34.777-07:002019-10-05T05:09:34.777-07:00கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். நான்லாம் சாத்துமதை...கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். நான்லாம் சாத்துமதை கலக்கித்தான் விட்டுப்பேன். அதுவும்தவிர, எனக்கு பெண்கள் நான் சாப்பிட்ட பிறகு சாப்பிடுவது பிடிக்காது. என்னோடயே சேர்ந்து சாப்பிடணும்னு என் மனைவிட்ட எப்போவும் ஸ்டிரிக்டா சொல்லுவேன்.<br /><br />இதுல சுயநலமும் இருக்கு. எது எவ்வளவு இருக்கு, யாருக்கு எவ்வளவு வேணும்னு தெரியாமப் போயிடும். பிடித்த கத்தரி புளிக்கூட்டு, எல்லோரும் சாப்பிட்ட பிறகு மிஞ்சும். இல்லைனா, பிடித்த வெண்டை பச்சிடி, எவ்வளவு சாப்பிடறதுன்னு தெரியாமப் போயிடும். என் இளவயது அனுபவம் காரணமாக, மனைவி கட்டாயம் சுடச் சுட சாப்பிட்டுடணும்னு எதிர்பார்ப்பேன்நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-9437485749912360212019-10-05T05:07:21.717-07:002019-10-05T05:07:21.717-07:00உடுப்பி ரசத்தில் பூண்டா? நல்லா இருக்குமா?உடுப்பி ரசத்தில் பூண்டா? நல்லா இருக்குமா?நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-63031220894271914072019-10-05T02:28:18.561-07:002019-10-05T02:28:18.561-07:00கர்நாடகா ரசங்கள் எல்லாவற்றிலும் கொஞ்சம் வெல்லம் சே...கர்நாடகா ரசங்கள் எல்லாவற்றிலும் கொஞ்சம் வெல்லம் சேர்ப்பதுண்டு கீதாக்கா. <br /><br />நானும் வெங்கடேஷ் பட் ரெசிப்பியை தே எண்னெயில்தான் செய்கிறேன். நன்றாகவே இருக்கிறது.<br /><br />அவர் குறிப்புகள் எல்லாமே எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் சொல்லிய விதம் செம இன்ட்ரெஸ்டிங்காக இருக்கு நான் டிவியில் அதிகம் பார்த்ததில்லை. இப்ப யுட்யூபில்தான் பார்க்கிறேன். <br /><br />என் தனிப்பட்டக் கருத்து அவர் ஷோதான் டாப். அது என்ன காரணமோ, அவர் பேசும் விதம் சொல்லும் விதம் எல்லாமே செம...சில டிஷஸ் எண்ணை, நெய் கூடுதலாகத் தோன்றினாலும் நாம் குறைத்துச் செய்யலாம்...அவருடைய பேட்டிகள் கூட ரொம்ப நல்லாருக்கு. எப்படிக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று இளைஞர்களுக்கு, அப்புறம் அவர் அனுபவங்கள் எல்லாம்.<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-17755870697653038782019-10-05T02:23:52.893-07:002019-10-05T02:23:52.893-07:00பெரும்பாலும் வீட்டில் (இப்போதல்ல முன்பு) பெண்கள்தா...பெரும்பாலும் வீட்டில் (இப்போதல்ல முன்பு) பெண்கள்தான் (மருமகள்கள்) கடைசியில் சாப்பிடுவது. எனவே ஆண்களுக்கு தெளிவு ரசம், எல்லாம் போய் பெண்கள் சாப்பிடும் போது பெரும்பாலும் அடிமண்டிதான் இருக்கும்!!!!! இன்னும் நிறைய இப்படிச் சொல்லலாம்..பெரும்பாலான பெண்களுக்கு இந்த அனுபவங்கள் இருந்திருக்கும்..!!!!!!<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-46148775291565349792019-10-05T02:20:25.566-07:002019-10-05T02:20:25.566-07:00கீதாக்கா மைசூர் ரசம் இதே போலத்தான் ஆனால் ஜீரகம் மட...கீதாக்கா மைசூர் ரசம் இதே போலத்தான் ஆனால் ஜீரகம் மட்டும் வறுக்காமல் அரைப்பது. நீங்க இதுக்கு முன்னாடி சொன்ன முறை அதான் ரசம் கொஞ்சம் திக்காக, இப்ப சொல்லிருக்காப்ல லைட்டாக இரண்டுமே எங்கள் வீட்டில் அது விரும்புபவர்களுக்கு ஏற்ப.<br /><br />உடுப்பி ரசம் நானும் வெங்கட்டேஷ் பட் யுட்யூபில் பார்த்து பொடி எழுதி வைத்துக் கொண்டேன் நீங்களும் உங்க தளத்துல போட்டப்பவே பார்த்துக் கொண்டேன். மிக மிக நன்றாகவே வந்தது....வருகிறது எப்ப செய்தாலும்...<br /><br />அப்புறம் பங்களூர் ரசம் என்று என் மாமியார், அம்மாவின் தங்கை என் சித்தி (இங்குதான் இருந்தாங்க முன்னாடி அவங்க கேட்டரிங்கும் செய்தாங்க...அவங்கைட்டருந்து கற்றுக் கொண்டது)<br /><br />தனியா, து ப, கப, மிளகு, வற்றல் மி, ஜீரகம், கடுகு கொஞ்சம், வெந்தயம் எல்லாமுமே ட்ரையாக வறுத்துக் கொண்டு, புளி த்தண்ணீர் உப்பு போட்டு கொதித்ததும், தக்காளி போட்டுகொதித்ததும் பருப்பும், பொடியும் போட்டு ஒரு கொதி வந்ததும் விளாவி கடுகு கறிவேப்பிலை, தாளித்து கூடவே கொப்பரையும் கொஞ்சம் நெய்யில் வறுத்துச் சேர்த்து, பெருங்காயப் பொடி ரசத்தின் மேலெ தூவி என்று...<br /><br />இதுவும் வெகு டேஸ்டாக இருக்கும். நான் ரொம்ப கெட்டியாகவும் இல்லாமல், ரொம்ப லைட்டாகவும் இல்லாமல் செய்வதுண்டு. நம் வீட்டில் ரசம் கலக்கித்தான் விட்டுக் கொள்வார்கள் எனவே நன்றாகப் போணியாகும்.<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-51421295824610694072019-10-04T18:35:47.280-07:002019-10-04T18:35:47.280-07:00வத்தக்குழம்பு, வெந்தயக்குழம்பில் எப்போதாவது வெல்லம...வத்தக்குழம்பு, வெந்தயக்குழம்பில் எப்போதாவது வெல்லம் கொஞ்சம் போட்டுப் பார்ப்பது உண்டு. ரசத்தில் இதுவரை போட்டதில்லை. கர்நாடகா சமையலில் எல்லாமே தித்திப்பாக இருக்கும் கஷ்டம்! கலரும் ஒருமாதிரி ரங்கோலிப்பொடி போட்ட மாதிரி இருக்கும்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-52911845653092481512019-10-04T18:34:39.707-07:002019-10-04T18:34:39.707-07:00இடையில் தந்திருக்கும் பருப்பின் பயன், குணம் பற்றிய...இடையில் தந்திருக்கும் பருப்பின் பயன், குணம் பற்றிய குறிப்புகள் சுவாரஸ்யம், பயனுள்ளவை.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-88969166495736072012019-10-04T18:34:30.192-07:002019-10-04T18:34:30.192-07:00கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருக்கும் இரண்டு சமையல்குறி...கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருக்கும் இரண்டு சமையல்குறிப்புகளை படித்து நினைவில் வைத்துக் கொள்வது கஷ்டம். எனவே செய்யும்போது வந்து பார்த்துக்கொள்ள வேண்டியதுதான்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com