tag:blogger.com,1999:blog-5212093255206216188.post2439456052253866553..comments2024-03-01T22:54:17.273-08:00Comments on சாப்பிடலாம் வாங்க: உணவே மருந்து! எலுமிச்சை!geethasmbsvm6http://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-5212093255206216188.post-87219964218621961082017-04-19T06:05:10.721-07:002017-04-19T06:05:10.721-07:00எப்படினு சொல்லி இருக்கலாமே!எப்படினு சொல்லி இருக்கலாமே!geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-50672587946543845402017-04-19T06:04:58.366-07:002017-04-19T06:04:58.366-07:00நானும் மத்தியானச் சாப்பாட்டுக்கு எலுமிச்சை சாதம் ச...நானும் மத்தியானச் சாப்பாட்டுக்கு எலுமிச்சை சாதம் செய்யறது உண்டு. என்ன செய்தாலும் ரசமும் வேணும்! :)geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-83510472824144017962017-04-19T06:04:15.966-07:002017-04-19T06:04:15.966-07:00ரசப்பொடி தனியாச் செய்யலைனாப் பரவாயில்லை. செய்திருக...ரசப்பொடி தனியாச் செய்யலைனாப் பரவாயில்லை. செய்திருக்கும்பொடியிலேயே அரை ஸ்பூன் போட்டு விட்டு மிளகு, ஜீரகத்தைப் பச்சையாகப் பொடி செய்து இறக்கும் முன் தூவலாம். ரசம் கெட்டியாக இல்லாமல் ரசமாக (நீர்க்க) வரும். கைவசம் என்னிடம் இந்தப் பொடி இருக்கும். இல்லைனா துவரம்பருப்பு, மிளகு, ஜீரகம் வறுத்தோ பச்சையாகவோ பொடி செய்து வைத்துக் கொண்டும் போடலாம். geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-63182859515951448442017-04-19T06:02:45.012-07:002017-04-19T06:02:45.012-07:00நியூஸ் 7 இல் வந்த சித்த மருத்துவர் பெயர் நினைவில் ...நியூஸ் 7 இல் வந்த சித்த மருத்துவர் பெயர் நினைவில் இல்லை. மாலை நாலேமுக்காலுக்கு மருத்துவ சமையல் உள்பட எல்லாமும் சொல்வார். அவர் நாட்டுத் தக்காளியை தைரியமாகப் பயன்படுத்தலாம் என்று சொன்னார். நாட்டுத்தக்காளி தான் உடலுக்கு நல்லது என்றும் கல் அடைப்பு வந்தவர்கள் கூட தைரியமாகச் சாப்பிடலாம் என்றும் சொன்னார். பச்சை மிளகாய் வாங்கின உடனேயே ஏதேனும் சமையலில் போட மாட்டீங்களா என்ன? ரசத்துக்குனு தனியாவா போய் வாங்கிட்டு வருவீங்க? :))))))geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-7518525137834845772017-04-19T06:00:44.748-07:002017-04-19T06:00:44.748-07:00குளிர்சாதனப் பெட்டியில் வைக்கிற தக்காளியைச் சாயந்த...குளிர்சாதனப் பெட்டியில் வைக்கிற தக்காளியைச் சாயந்திரம் சப்பாத்திக் கூட்டுக்கோ அல்லது மறுநாள் ரசத்துக்கோ பயன்படுத்திடுவேன். பச்சைமிளகாயும் அப்படியே! :)geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-43330523211248642432017-04-19T06:00:03.762-07:002017-04-19T06:00:03.762-07:00நல்லெண்ணெய் சாதத்தில் விட்டுக் கலக்கத் தேவைப்படும்...நல்லெண்ணெய் சாதத்தில் விட்டுக் கலக்கத் தேவைப்படும். அதோடு இது நான்கு பேருக்கான அளவு! :) குழிக்கரண்டி என்றால் பெரிசா இருக்கணும்னு அர்த்தம் இல்லை! :)geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-51452500553818856442017-04-04T02:55:00.628-07:002017-04-04T02:55:00.628-07:00ருசிகரமான ரசம். நானும் செய்வேன் ஆனால் பருப்புத்தண்...ருசிகரமான ரசம். நானும் செய்வேன் ஆனால் பருப்புத்தண்ணீர் தக்காளி எல்லாம் இல்லாமல் :) Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-56515931381303615032017-03-22T06:37:51.570-07:002017-03-22T06:37:51.570-07:00இங்கே, எலுமிச்சை சாதத்தை (மட்டும்) சித்ரான்னா என்க...இங்கே, எலுமிச்சை சாதத்தை (மட்டும்) சித்ரான்னா என்கிறார்கள். முக்கிய உணவு வகைகளில் ஒன்று. பாதிப் பேர் வீட்டில், தொட்டுக் கொள்ள ஒன்றும் வைக்காமல், மதியத்துக்கு இதை மட்டும் செய்கிறார்கள் (எனக்கு காரக் கறி இல்லாட்டி சாம்பாராச்சும் வேணும் :))!). எலுமிச்சை ரசம், இந்த மாதிரி செய்ததில்ல. செஞ்சு பாக்கறேன்.. ரொம்ப நாளாச்சு வலைப்பூக்கள் பக்கம் வந்து. நிறைய விடுபட்ட போஸ்டெல்லாம் இருக்கு ஒண்ணொண்ணா படிக்கறேன்!..<br />பார்வதி இராமச்சந்திரன்.https://www.blogger.com/profile/14332077883794084811noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-44729180721472340442017-03-21T18:03:08.297-07:002017-03-21T18:03:08.297-07:00நாட்டுத்தக்காளியை டைவர்ஸ் செய்து ரொம்ப நாட்களாகி வ...நாட்டுத்தக்காளியை டைவர்ஸ் செய்து ரொம்ப நாட்களாகி விட்டன. கல் அடைப்பு வந்தபோது டாக்டர் இதை கைவிட்டு பெங்களூரு தக்காளி உபயோகிக்கச் சொன்னார்!<br /><br />//பச்சை மிளகாய் காரம் அதிகம் இல்லை எனில் இரண்டு! காரம் அதிகம் இருந்தால் பாதி போதும்.//<br /><br />இதை எப்படிக் கண்டுபிடிக்க? கடித்துப் பார்த்து?!!!!<br /><br />தனியாக ரசப்பொடி வைத்துக்கொள்ளும் வழக்கத்தையும் மறந்தாச்சு... ஒரே பொடிதான்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-49013228864563024642017-03-21T06:33:00.040-07:002017-03-21T06:33:00.040-07:00இந்த இரண்டும் பண்ணி ஏகப்பட்ட வாரங்களாகிவிட்டன. இந்...இந்த இரண்டும் பண்ணி ஏகப்பட்ட வாரங்களாகிவிட்டன. இந்த வாரம் பண்ணுகிறேன். (நீங்கள் சொல்லிய அளவு எண்ணெய் விடாமல்)<br /><br />அடுத்த போஸ்ட் அனேகமா தக்காளி ரசமா? மீதி பாதி தக்காளி ஃப்ரிட்ஜில் வைத்திருக்கிறீர்களே.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.com