tag:blogger.com,1999:blog-5212093255206216188.post2134251193490201591..comments2024-03-01T22:54:17.273-08:00Comments on சாப்பிடலாம் வாங்க: பாரம்பரிய முறைப்படியான சாம்பார் சாதம்! geethasmbsvm6http://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-5212093255206216188.post-78831148753338792062020-09-09T04:26:05.639-07:002020-09-09T04:26:05.639-07:00இதுல ஒண்ணு சொல்ல விட்டுப்போச்சு. பொதுவா எனக்கும் ச...இதுல ஒண்ணு சொல்ல விட்டுப்போச்சு. பொதுவா எனக்கும் சுலபமா செய்துதரும் எந்த டிஃபனும் பிடிக்காது. ஹாஹா. ஒருவேளை எல்லா ஆண்களுக்கும் அப்படித்தானா என்ற சந்தேகம் வருது.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-16256493731720457662020-09-09T00:18:04.554-07:002020-09-09T00:18:04.554-07:00வாங்க வெங்கட், உங்க பதிவுகளுக்கும் அடிக்கடி வர முட...வாங்க வெங்கட், உங்க பதிவுகளுக்கும் அடிக்கடி வர முடியலை. ஒரு நாள் வந்து பார்த்துச் சேர்த்துப் படிக்கும்படி இருக்கு! :)geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-25244828877395471012020-09-08T23:15:59.158-07:002020-09-08T23:15:59.158-07:00சாம்பார் சாதம் குறிப்புகள் நன்று. பிசி பேளா பாத் ...சாம்பார் சாதம் குறிப்புகள் நன்று. பிசி பேளா பாத் குறிப்புகளுக்கு வெயிட்டிங்!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-85569305075469245922020-09-06T18:11:48.098-07:002020-09-06T18:11:48.098-07:00வாங்க வல்லி, நான் பிசிபேளாவிலும் கரம் மசாலா பயன்பட...வாங்க வல்லி, நான் பிசிபேளாவிலும் கரம் மசாலா பயன்படுத்துவது இல்லை. கொஞ்சம் வேறுவிதமாகப் பண்ணுவேன். எங்களோட சிநேகிதர் வீட்டில் பண்ணிப் போட்டார்கள். கேட்டுத் தெரிந்து கொண்டேன். வெங்கடேஷ் பட்டும் இப்படித் தான் பண்ணுகிறார்.geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-74739922863267638352020-09-06T18:10:03.845-07:002020-09-06T18:10:03.845-07:00இல்லை நெல்லையாரே, சேமியாவே மாமாவுக்குப் பிடிக்காது...இல்லை நெல்லையாரே, சேமியாவே மாமாவுக்குப் பிடிக்காது. உப்புமா பண்ணினாலே அரை மனசாகச் சாப்பிடுவார். சாதம் சாப்பிடும் நாள் எனில் ஒரு கரண்டி உப்புமாவோடு மோர்சாதமாகச் சாப்பிட்டுடுவார். சேமியாவில் பாயசம் மட்டும் தான். விதம் விதமாக எலுமிச்சை சேமியா, தேங்காய் சேமியா, புளிக்காய்ச்சல் சேர்த்த சேமியா, தயிர் சேமியானு பண்ணுவேன். அதெல்லாம் ஒரு காலத்தில். வெறும் ரவா இட்லியே பிடிக்கிறதில்லை. இதிலே சேமியா சேர்த்து எங்கே பண்ணறது. ஒரு தரம் ஓட்ஸில் முயற்சி செய்தேன். வாங்கிக் கட்டிண்டேன். :))))) ஓட்ஸே வாங்கறதில்லை. எப்போவானும் வாங்குவோம். அல்லது எதுக்கானும் இலவச இணைப்பாக வரும்.geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-60805297978971795712020-09-06T18:07:01.348-07:002020-09-06T18:07:01.348-07:00முருங்கை எல்லா நாட்களிலும் நாங்களும் பயன்படுத்த மா...முருங்கை எல்லா நாட்களிலும் நாங்களும் பயன்படுத்த மாட்டோம். சர்க்கரை வள்ளிக்கிழங்கு சாம்பாரில் அதிகம் போடுவதில்லை. திருவாதிரைக் களிக்குழம்பில் தான் நான் போடுவேன். பறங்கிப் பழம் போட்டு சாம்பார் பண்ணினால் பிடிப்பதில்லை. கூடியவரை சென்னையில் இருந்தப்போவும் பச்சைப் பறங்கி கிடைத்தால் வாங்கிடுவோம். இல்லைனா இல்லை தான். கத்திரிக்காய் அம்பத்தூரிலும் நன்றாகக் கிடைக்கும். இங்கேயும் நன்றாகவே கிடைக்கிறது. வெள்ளிக்கிழமை கத்திரிக்காய் ரசவாங்கி எங்க வீட்டு முறைப்படி பண்ணினேன். குழைவாக வெந்திருந்தது. இவற்றை விட்டால் பூஷணி தான் நீங்க பயன்படுத்தும்படி இருக்கு. வேறே குடமிளகாய் பயன்படுத்தலாம். ஆனால் ருசி கட்டாயமாய் மாறும்.2,3 காய்கள் போடும் பட்சத்தில் பரவாயில்லை எனில் பீன்ஸ், காரட் சேர்த்துக்கலாம். என்னைப் பொறுத்தவரை இதெல்லாம் இரண்டாம் பட்சம் தான். :( இங்கே பறங்கிக் கொட்டையே சிரிப்பாய்ச் சிரிக்கிறது. முள்ளங்கி எல்லாம் போட்டால் ருசி மாறிவிடும்.geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-64645778422154573232020-09-06T18:02:32.737-07:002020-09-06T18:02:32.737-07:00சென்னை முகப்பேரில் சந்தான ஶ்ரீநிவாசப் பெருமாள் கோய...சென்னை முகப்பேரில் சந்தான ஶ்ரீநிவாசப் பெருமாள் கோயில் இருக்கு. திருப்பதி போகும் முன்னர் இங்கேயும் பெருமாள் தங்கினார் என்பார்கள். நல்ல உயரமானவர். நாங்க அம்பத்தூரில் இருக்கையில் வண்டியிலேயே போயிடுவோம். திருமஞ்சனம் கூடப் பிரார்த்தனை பண்ணிக் கொண்டு செய்திருக்கோம். அங்கே தரிசனம் முடிச்சுட்டு வரச்சே அநேகமா சுடச் சுட சாம்பார் சாதம் தான் கொடுப்பாங்க. அந்த ருசி அபாரமா இருக்கும். புளியோதரை எல்லாம் என்னிக்கானும், யாரானும் தளிகை ஏற்பாடு செய்திருந்தால் தான்! இது உண்மையிலேயே பிரசாதம்! ஸ்டாலில் விற்பது இல்லை. வைகுண்ட ஏகாதசிக்குத் தவறாமல் அங்கே போயிடுவோம்.geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-90242450414576398702020-09-06T17:59:48.075-07:002020-09-06T17:59:48.075-07:00வாங்க நெல்லை, உங்க பிரார்த்தனைகளுக்கு நன்றி. நேரப்...வாங்க நெல்லை, உங்க பிரார்த்தனைகளுக்கு நன்றி. நேரப்படி வந்தால் தான் மற்ற வேலைகளுக்கும் நேரம் ஒதுக்க முடியும். முன்னெல்லாம் படிப்பதை தினசரி செய்து கொண்டிருந்தேன். இப்போது படித்துவிட்டு கணினிக்கு வர முடிவதில்லை. கண்களில் பூச்சி பறக்கின்றன. ஆகவே படித்தால் அன்று கணினி இல்லை! :)))))geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-53585257079458185572020-09-06T16:10:19.602-07:002020-09-06T16:10:19.602-07:00அருமையான தயாரிப்பு கீதாமா.
கரம் மசாலா புலாவ் போன்ற...அருமையான தயாரிப்பு கீதாமா.<br />கரம் மசாலா புலாவ் போன்றதற்கு மட்டுமே <br />நான் உபயோகப் <br />படுத்துவேன் . நீங்களும் அதுபோல<br />கரம் சேர்க்காமல் செய்வது பிடித்திருக்கிறது.<br />நன்றி மா. நல்ல செய்முறை. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-63677969470653241762020-09-06T06:44:53.001-07:002020-09-06T06:44:53.001-07:00இன்றைக்கு நான் சேமியா/ரவை போட்ட இட்லி செய்தேன். ரெ...இன்றைக்கு நான் சேமியா/ரவை போட்ட இட்லி செய்தேன். ரெசிப்பில ஈனோ சால்டோ இல்லை குக்கிங் சோடாவோ இல்லை. ஆனா சாஃப்டா இல்லாமல், பேஸ்ட் மாதிரி உள்ளே அமைந்துவிட்டது. என் பையன் மெதுவா என் காதுல, 'அம்மா வரும்வரை-அதாவது குக்கிங் செய்யும் வரை, நீங்க புதுசா ட்ரை பண்ணாதீங்க' என்று சொல்றான். <br /><br />நீங்க சேமியா ரவா இட்லி பண்ணியிருக்கீங்களா?நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-32636599274754335042020-09-06T06:42:56.288-07:002020-09-06T06:42:56.288-07:00சாம்பார் சாதம் செய்ததில்லை.
யாத்திரை போகும்போது அ...சாம்பார் சாதம் செய்ததில்லை.<br /><br />யாத்திரை போகும்போது அவங்க ட்ரூப் நல்லாவே சாம்பார் சாதம் செய்வாங்க. ருசியா இருக்கும் (இருந்தாலும் நான் கொஞ்சம்தான் வாங்கிக்கொள்வேன்)<br /><br />வெறும்ன நாலே காய்தான் சொல்லியிருக்கீங்க. அதுல பச்சைப் பறங்கி கிடைப்பது சுலபமில்ல. கத்தரி கைத்ததுனா சொதப்பிடும். பூசனி ஓகே. முருங்கை நாங்க உபயோகிக்க மாட்டோம். சர்க்கரைவள்ளி-கயால விட்டாச்சு. வேற என்ன காய்கறின்னு சொல்லுங்க. ஒரு நாள் ட்ரை பண்ணிப்பார்த்துட வேண்டியதுதான்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-15374596045485386782020-09-06T06:40:53.583-07:002020-09-06T06:40:53.583-07:00கீசாமேடம்... முதல்ல உங்க உடல் நிலை நல்லா இருக்கணும...கீசாமேடம்... முதல்ல உங்க உடல் நிலை நல்லா இருக்கணும். நல்லா ஆரோக்கியமா இருக்கணும். அதுதான் முக்கியம் (அப்போதான் நாங்கெள்லாம் கலாய்க்கணும்னா சாத்தியம்).<br /><br />ஏற்கனவே நீங்க டயப்படிதான் இணையத்துக்கு வருவீங்க. அப்போ கரண்ட் போயிடுச்சுன்னா அப்புறம் அடுத்த ஸ்லாட்தான்.<br /><br />அப்போ அப்போ இடுகை போட்டீங்கன்னா நல்லாருக்கும்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.com