tag:blogger.com,1999:blog-5212093255206216188.post9182510204535654585..comments2024-03-01T22:54:17.273-08:00Comments on சாப்பிடலாம் வாங்க: தக்காளி சமையல்கள்--பகுதி4geethasmbsvm6http://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-5212093255206216188.post-64219198791543583712012-11-01T12:49:42.225-07:002012-11-01T12:49:42.225-07:00இந்த முறையில் நானும் அடிக்கடி செய்வேன். இந்த விழு...இந்த முறையில் நானும் அடிக்கடி செய்வேன். இந்த விழுது சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள மிகவும் ருசியாக இருக்கும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-16392079189117493592012-11-01T07:39:44.358-07:002012-11-01T07:39:44.358-07:00தக்காளி சாதத்தில் இன்னொரு வகை ரொம்ப சிம்பிளாக செய்...தக்காளி சாதத்தில் இன்னொரு வகை ரொம்ப சிம்பிளாக செய்யும் முறை செய்வோம். (இன்று கூட). தக்காளி, வெங்காயம் சம அளவு எடுத்து நறுக்கிக் கொண்டு, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து வதக்கிக் கொண்டு காரப் பொடியோ சாம்பார்ப் பொடியோ சேர்த்து வதக்கி எடுத்துக் கொண்டு சாதத்துடன் நெய் கலந்துப் பிசைந்து சாப்பிடுவோம். :)))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-38619565557803104832012-10-30T04:03:45.238-07:002012-10-30T04:03:45.238-07:00சோம்பு மட்டும் தாளித்தால் மசாலா மணம் தூக்கலாக இருக...சோம்பு மட்டும் தாளித்தால் மசாலா மணம் தூக்கலாக இருக்காது மீனாக்ஷி. கரம் மசாலா என்றால் சோம்பு, பட்டை, கிராம்பு(மிகக் கொஞ்சமாக எடுத்துக்கணும், இரண்டு அல்லது மூன்று போதும்) பெரிய ஏலக்காய் ஆகியவற்றை வெறும் வாணலியில் வறுத்துப் பொடி செய்து கொண்டு வைத்துக் கொண்டு தேஜ் பத்தா மட்டும் போட்டுத் தாளித்து, இறக்கிக் குக்கர் திறந்ததும் அவரவர் ருசிக்கு ஏற்றாற்போல் அரை டீஸ்பூன் அல்லது ஒரு டீஸ்பூன் மசாலாப் பொடியைப் போட்டுக் கலக்கலாம். நான் தாளிக்கையில் போட்டால் கரம் மசாலாப் பொடியைச் சேர்ப்பதில்லை. சோம்பிலும் பெரிய சோம்பே போட வேண்டும். சின்னது வெற்றிலை போட்டுக்கொள்ளும்போது நெய்யில் வறுத்துச் சாப்பிடுவது.geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-85261604691500966082012-10-30T04:00:43.456-07:002012-10-30T04:00:43.456-07:00பூண்டு என்னமோ எங்களுக்குப் பிடிக்கிறதும் இல்லை, ஒத...பூண்டு என்னமோ எங்களுக்குப் பிடிக்கிறதும் இல்லை, ஒத்துக்கறதும் இல்லை. குழந்தைங்க சாப்பிடுவாங்க. நாங்க ரெண்டு பேரும் சேர்த்துக்கறதில்லை. வெங்காயம் கூட சேர்க்கும் நாட்களில் தான். மற்ற நாளில் தக்காளி, பட்டாணி, ஏலக்காய், கிராம்பு மட்டும் தாளித்துக் கொண்டுசாம்பார் பொடி போட்டுச் செய்வோம். இதை என் மாமியாரும் சாப்பிடுவார். ஏலக்காய், கிராம்பு சிராத்தங்களிலே கூட செர்ப்பதால் அதற்குத் தடை இல்லை. இவற்றைத் தாளித்தாலே மசாலா மணமும் வரும். அதோடு அரிசியைச் சேர்த்துப்பண்ணினால் நிறைய வரதாலே எங்களுக்கு அவ்வளவு செலவு ஆகாது என்பதால் தனியாக சாதத்தைப் போட்டு வேண்டிய அளவு கலந்துப்போம். நாலைந்து பேர் இருந்தால், அரிசியையும் சேர்த்து வைப்பதே நல்லது தான். காலம்பர் அவசரத்துக்குச் சாதத்தைக் குக்கரில் வைத்துவிட்டுப் பக்கத்திலே தாளித்து வதக்கிச் சாதம் ஆனதும் கலக்கலாம். சிரமமும் இல்லை. :)))) ஆனாலும் அவரவர் செளகரியம் ஒண்ணு இருக்கு. geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-54953829782175624942012-10-29T13:27:44.126-07:002012-10-29T13:27:44.126-07:00ரொம்ப நன்றி. ரெண்டு ரெசிபியுமே நல்லா இருக்கு. சோ...ரொம்ப நன்றி. ரெண்டு ரெசிபியுமே நல்லா இருக்கு. சோம்பு சேர்த்தால் மாசால வாசனை ரொம்ப தூக்கலாக இருக்குமா? மாசால ரொம்ப ஜாஸ்தியாக இருந்தால் எனக்கு அவ்வளவா பிடிக்காது. ரெண்டாவது ரெசிபி ரொம்ப ரிச் ஆ இருக்கு. தேங்காய் பால் இருக்கறதால ஸ்பெஷல் ருசியா இருக்கும்னு தோன்றது. பண்ணி பாக்கறேன்.<br /><br />ஸ்ரீராம் உங்க ரெசிபி ரொம்ப நல்லா இருக்கு. சாதமா வடிச்சு, ஆற வெச்சு தனியா கலக்கறதுக்கு பதில இப்படி மொத்தமா கலந்து குக்கர்ல ஒரு விசில் வைக்கறது காலம்பர இருக்கற அவசரத்துக்கு வசதியா இருக்கும். அதனால இதையும் பண்ணி பாத்துடறேன். நன்றி!<br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-61017483509193997312012-10-29T09:20:56.194-07:002012-10-29T09:20:56.194-07:00இப்படியும் செய்து பார்க்கிறோம்.
நாங்கள் செய்வதில்...இப்படியும் செய்து பார்க்கிறோம். <br />நாங்கள் செய்வதில் சிறிய வித்தியாசம். தக்காளி வெங்காயத்தை எண்ணெயில் வதக்கிக்கொண்டு, ஊற வைத்த அரிசியையும் லேசாக வதக்கிக் கொண்டு, சாம்பார்ப் போடி தேவையான அளவு போட்டு, ஏற்கெனவே அரைத்து வைத்திருக்கும் ப.மி., இஞ்சி, பூண்டு 2 அல்லது 3 பல், பெருஞ்சீரகம் பட்டை தேவையான அளவு அரைத்துக் கொண்டு (ரொம்ப மசாலா ஆகாது) - எங்கள் சாம்பார்ப் பொடியிலே மஞ்சள் இருப்பதால் தனியாகச் சேர்ப்பதில்லை - தக்காளியே நீர் விடும் என்பதால் நீர் குறைந்த அளவு விட்டு ஒரு விசில், கொஞ்சம் சிம்மில் வைத்து இறக்கும் முறை.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com