tag:blogger.com,1999:blog-5212093255206216188.post8021925421972716545..comments2024-03-01T22:54:17.273-08:00Comments on சாப்பிடலாம் வாங்க: ரங்கமணி மசிச்ச கத்தரிக்காய் கொத்சு!geethasmbsvm6http://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-5212093255206216188.post-69649295277767573352020-10-24T03:44:45.441-07:002020-10-24T03:44:45.441-07:00நான் நேற்றுப் பொங்கலுக்கு இந்த கொத்சு செய்தேன். நான் நேற்றுப் பொங்கலுக்கு இந்த கொத்சு செய்தேன். geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-69324844533403180742020-10-24T02:56:37.674-07:002020-10-24T02:56:37.674-07:00இன்று இந்தக் கொத்ஸு செய்து ருசித்தோம்.இன்று இந்தக் கொத்ஸு செய்து ருசித்தோம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-12993303851412889042020-10-19T02:33:43.300-07:002020-10-19T02:33:43.300-07:00பெரிசா எல்லாவற்றையும் குறித்துக் கொண்டதோடு சரி!!! ...பெரிசா எல்லாவற்றையும் குறித்துக் கொண்டதோடு சரி!!! ஆச்சு ஆறு வருஷம்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-804425230138269432014-10-08T23:57:39.999-07:002014-10-08T23:57:39.999-07:00இதையும் குறித்துக் கொண்டேன். :)))இதையும் குறித்துக் கொண்டேன். :)))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-34745166926727463852014-10-08T23:51:11.772-07:002014-10-08T23:51:11.772-07:00புளியஞ்சாதமும் கோயில் மாதிரி வேணும்னா புளியைக் கெட...புளியஞ்சாதமும் கோயில் மாதிரி வேணும்னா புளியைக் கெட்டியாகக் கரைத்து உப்பு, மஞ்சள் பொடி போட்டுக் கொதிக்கவிட்டுப் பேஸ்ட் மாதிரி எடுத்துக்கணும் . சாதத்தைப் பொல பொலவென வடித்துக் கொண்டு, நல்லெண்ணெய், உப்புச் சேர்த்துக் கலக்கணும். உப்பு சாதத்துக்குத் தேவையானது மட்டுமே சேர்க்கவும். சமைத்த சாதம் 2 கிண்ணம் என்றால் ஒரு டீஸ்பூன் மிளகை நெய்யில் வறுத்துப் பொடி செய்து கொள்ள வேண்டும். அதைப் போட்டுக் கலந்து கொண்டு புளிப் பேஸ்டையும் தேவையான அளவு போட்டுக் கலக்கவும். ஒரு வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றிக் கடுகு, உ.பருப்பு, க.பருப்பு, வேர்க்கடலை, கருகப்பிலை தாளித்துக் கொண்டு இதில் சேர்க்கவும். வேர்க்கடலை தேவை எனில் போடலாம். கோயில் பிரசாதத்தில் போடுவதில்லை. நன்கு கலந்து கொண்டு பின் பரிமாறவும்.மி.வத்தலோ, பெருங்காயமோ இதில் போடக் கூடாது. :))))geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-15269328395846915322014-10-08T23:47:43.780-07:002014-10-08T23:47:43.780-07:00எலுமிச்சை அளவுன்னா மீடியம் சைஸ் தான்! மி.வத்தல் அவ...எலுமிச்சை அளவுன்னா மீடியம் சைஸ் தான்! மி.வத்தல் அவங்க, அவங்க காரத்துக்கு ஏற்றாற்போல் போட்டுக்கலாம். தனியா ஒரு டேபிள் ஸ்பூன், வெந்தயம் அரை டீஸ்பூன், பெருங்காயம் ஒரு சின்னத் துண்டு. (நான் பெருங்காயம் போடுவேன். அங்கே கோயிலுக்குச் செய்வதால் பெருங்காயம் சேர்ப்பதில்லை)geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-37157506198752567152014-10-08T23:46:07.062-07:002014-10-08T23:46:07.062-07:00தீக்ஷிதர் கிட்டத்தட்ட குரு. நம்ம ரங்க்ஸ் அங்கே தா...தீக்ஷிதர் கிட்டத்தட்ட குரு. நம்ம ரங்க்ஸ் அங்கே தானே ஆறுமுக நாவலர் பள்ளியில் படிச்சவர். அப்போதிலிருந்தே பழக்கம். கிட்டத்தட்ட ஐம்பது வருடங்களாகக் கட்டளை இருக்கு எங்களுக்கு. இப்போ பையர், பொண்ணு எல்லோருக்குமே கட்டளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கோம். ஆகவே போனால் அங்கேயே தங்கிக்கலாம் தான்! சாப்பாடு, காஃபி உட்படக் கொடுப்பாங்க. ஆனால் எப்போவானும் ஒரு வேளை மட்டும் சாப்பிடுவோம். ஹோட்டலில் தங்கிப்போம். அவங்களே அறை ஏற்பாடு பண்ணிக் கொடுத்துடுவாங்க. :)))))geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-86897447710543789162014-10-08T17:56:01.605-07:002014-10-08T17:56:01.605-07:00தீக்ஷிதர் தெரிந்தவரா?
சின்ன எலுமிச்சை அளவு புளியா...தீக்ஷிதர் தெரிந்தவரா?<br /><br />சின்ன எலுமிச்சை அளவு புளியா? பெரிய எலுமிச்சை அளவா? :)))<br /><br />மிளகாய் வற்றல் ஒரு நான்கைந்து போதுமா? தனியா, வ்ன்தயம் ஒரு டேபிள் ஸ்பூன் அளவு?<br /><br />குறித்து வைத்துக் கொண்டுள்ளேன். மிளகுபொடி சாதம் என்று நாங்கள் சாப்பிடுவோம். இது அதற்குத் தொட்டுக் கொள்ளவா? நாங்கள் சாதாரணமாக இதை வெண்பொங்கலுக்கு மட்டுமே செய்து வழக்கம்!<br /><br /><br />ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-20997482318496212122010-06-26T17:34:28.891-07:002010-06-26T17:34:28.891-07:00i tried this. samba sadham was excellent. so was...i tried this. samba sadham was excellent. so was kotsu. but i think they do not go well together. with pongal gotsu will be great. otherwise both were tasting great. thanks for the recipe.fieryblasterhttps://www.blogger.com/profile/00735752855676494143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-9362926000566296412009-11-21T22:29:49.089-08:002009-11-21T22:29:49.089-08:00ஏன் தீக்ஷிதருக்கு ஸ்பெஷல்?? எல்லாரும் கேட்டிருக்கா...ஏன் தீக்ஷிதருக்கு ஸ்பெஷல்?? எல்லாரும் கேட்டிருக்காங்க, தீக்ஷிதரையே கேட்டுடறேனே ஜெயஸ்ரீ. கொஞ்சம் பொறுங்க.<br /><br />அதுசரி, துளசி, நம்பிக்கையிலே பார்க்கலை, கொத்சு, கண்டந்திப்பிலி ரசம் இரண்டும்??? ஆன்மீகம் மட்டும் பார்ப்பீங்க போல! நாங்க கத்திரிக்காய் கொத்சிலும், கண்டந்திப்பிலி ரசத்திலும் ஆன்மீகத்தைப் பார்த்துட்டோமில்ல! :))))))))geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-12215958066117179292009-11-21T22:27:52.523-08:002009-11-21T22:27:52.523-08:00ஹிஹிஹி, வாங்க துளசி, என்ன இருந்தாலும் ரங்ஸ் செய்த ...ஹிஹிஹி, வாங்க துளசி, என்ன இருந்தாலும் ரங்ஸ் செய்த கொத்சுனு போட்டதும் வரத் தோணிருச்சு பாருங்க! :Pgeethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-7205630267954206302009-11-21T17:43:54.932-08:002009-11-21T17:43:54.932-08:00அட ராமா.... இது சிதம்பர(ரகசிய) கொத்சுன்னு தெரியாமல...அட ராமா.... இது சிதம்பர(ரகசிய) கொத்சுன்னு தெரியாமலேயே ரொம்ப வருஷமா இதே முறையில் செஞ்சுக்கிட்டு இருக்கேனே!!!!<br /><br />எங்கூர்லே கத்தரிக்கா வாங்கிட்டு அதை ஃப்ரீஸ் பண்ணி வைக்கன்னு எண்ணெயில் நல்லா வதக்கிட்டுச் சின்னச் சின்ன அளவு எடுத்துப் ப்ரீஸ் பண்ணிக்குவேன்.<br /><br />தேவையானப்ப ஒரு பொட்டலம் எடுத்து ப்ளெண்டர்லே போட்டு மசிச்சுட்டு மத்ததெல்லாம் நீங்க சொன்னது போல்!<br /><br />சம்பா சாதம்தான் இன்னும் பண்ணலை. செஞ்சுருவோம்!<br /><br /><br />நன்றி கீதா.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-59590464999845609222009-11-20T08:53:56.455-08:002009-11-20T08:53:56.455-08:00சம்பா சாதம் நல்ல வேளை முழிச்சு பாக்கற red rice இல்...சம்பா சாதம் நல்ல வேளை முழிச்சு பாக்கற red rice இல்ல!! மிளகு ஜீரகமா? interesting. ஏன் தீக்ஷதருக்கு special?<br />கொத்ச்!! ம்.. நாம்ப செய்யறது தான். ஆ..கண்டந்திப்பிலி ரசம்!! Again ... இங்க கிடைக்காது:(((Jayashreehttps://www.blogger.com/profile/00235831606059901751noreply@blogger.com