tag:blogger.com,1999:blog-5212093255206216188.post7362710808195949598..comments2024-03-01T22:54:17.273-08:00Comments on சாப்பிடலாம் வாங்க: உணவே மருந்து! கேழ்வரகு 1geethasmbsvm6http://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-5212093255206216188.post-82538502360769343712018-08-12T01:19:01.163-07:002018-08-12T01:19:01.163-07:00கேழ்வரகு உடம்புக்கு நல்லது.
பகிர்ந்து கொண்டதற்க...கேழ்வரகு உடம்புக்கு நல்லது. <br /><br />பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-71968446096435548892018-08-12T00:16:54.171-07:002018-08-12T00:16:54.171-07:00ஆமாம், வல்லி, கேழ்வரகுக்கு ஆரியம் என்றும் ஓர் பெயர...ஆமாம், வல்லி, கேழ்வரகுக்கு ஆரியம் என்றும் ஓர் பெயர் உண்டு. எங்க வீட்டுக் குழந்தைகளுக்கு ஆறு மாசம் ஆனதுமே திட உணவுக்குக் கேழ்வரகுக் கஞ்சி தான்! geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-72025548829658349072018-08-11T06:01:57.410-07:002018-08-11T06:01:57.410-07:00எனக்கும் அரிசி யைத்தவிர வேற தானியம் தெரியாது.
இப்ப...எனக்கும் அரிசி யைத்தவிர வேற தானியம் தெரியாது.<br />இப்போ பெண் சகல சிறு தானியங்களிலும் உணவு முறை பின் பற்றுகிறாள்.<br /><br />சேலத்தில் கேழ்வரகை ஆரியம் என்பார்கள். அரைத்து மாவாக்கி<br />கஞ்சி செய்வார்கள். குழந்தைகளுக்கு நல்ல திட உணவு.<br />மிக நல்ல பதிவு கீதா. நன்றி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-63446515518792044922018-08-11T02:51:38.126-07:002018-08-11T02:51:38.126-07:00ஆமாம், நெ.த. என் சிநேகிதிகளிலும் பலரும் சொல்லி இரு...ஆமாம், நெ.த. என் சிநேகிதிகளிலும் பலரும் சொல்லி இருக்காங்க. இட்லியே அவங்களுக்கு அபூர்வம் எனக் கேள்விப் படும்போது ஆச்சரியமாகத் தான் இருந்தது. geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-42766926331594712542018-08-11T02:50:28.031-07:002018-08-11T02:50:28.031-07:00ஒன்பதாம் வகுப்பில் இருந்து நான் கமர்சியல் ஜியாக்ரஃ...ஒன்பதாம் வகுப்பில் இருந்து நான் கமர்சியல் ஜியாக்ரஃபி படித்ததால் இந்தப் பயிர்கள் பற்றி எல்லாம் கேள்விப் பட்டிருக்கேன். பார்த்தது என்பது கேழ்வரகு, சோளம், கம்பு ஆகியவை மட்டுமே. வெள்ளைச் சோளம் வட மாநிலம் போய்த் தான் பார்த்தேன். மற்றப் பெயர்கள் எல்லாம் அறிமுகம் ஆனவையே! geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-63590453189057463962018-08-11T02:48:58.740-07:002018-08-11T02:48:58.740-07:00நெல்லைத் தமிழரே, என் அம்மா ஒருவேளை வறண்ட ராமநாதபுர...நெல்லைத் தமிழரே, என் அம்மா ஒருவேளை வறண்ட ராமநாதபுரம் பூர்விகம் என்பதால் சிறுதானியங்கள் சமைத்தாரோனு நினைக்கிறேன். :)) ஆனால் கேழ்வரகு மட்டும் தான். வளரும் பருவத்தில் உள்ள குழந்தைகளுக்குக் கேழ்வரகு, உளுந்து போன்றவை நல்ல பலனைத் தரும் என்பதால் கொடுப்பார். ஆனால் நான், அம்மா, அண்ணா, தம்பி ஆகிய நால்வர் தான் சாப்பிடுவோம். அப்பா தொடக் கூட மாட்டார். சோளம் மக்காச் சோளம் சுட்டுத் தின்றிருக்கோம். அதுவும் தாத்தா வீட்டிலும் சின்னமனூர் சித்தி வீட்டிலும். அப்பா எதிரே சாப்பிட முடியாது! :) அரிசிச் செலவு குறைவதால் கேழ்வரகு, கோதுமை போன்றவற்றை அப்பா ஆதரித்தார். கோதுமையும் அப்போல்லாம் பஞ்சாப் கோதுமைனு கிடைக்காது. மொட்டை கோதுமை என்பார்கள். அந்த மாவு கோதுமை தான் கிடைக்கும். அதிலேயே அம்மா பண்ணும் ரொட்டியும், சப்பாத்தியும் , பரோட்டாவும் அருமையாக இருக்கும். தொட்டுக்கப் பண்ணும் சைட் டிஷ் செய்வதில் அப்போவே அம்மா எக்ஸ்பர்ட். யாரானும் மும்பை, புனேயிலிருந்து வந்தால் அவங்களிடம் கேட்டுக் கேட்டுச் செய்வார். geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-43893892802737198662018-08-10T04:52:51.129-07:002018-08-10T04:52:51.129-07:00பல சமூகங்களில் நெல்லுச்சோறு, விசேடங்களின் போது, பொ...பல சமூகங்களில் நெல்லுச்சோறு, விசேடங்களின் போது, பொங்கலின்போதோதான் செய்யப்படும் (40+ வருடங்கள் முன்பு). என் நண்பர்கள், 'இட்லி'யே, தீபாவளி போன்ற பண்டிகையின்போதுதான் செய்வார்கள் (அவர்கள் சிறுவயதில்) என்று சொல்லியிருக்கின்றனர். (இதில் தாழ்வுலாம் இல்லை. தமிழ்நாட்டு உணவுப் பாரம்பர்யம் அப்போது அப்படித்தான் இருந்தது)நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-43848048002548196802018-08-10T04:50:10.577-07:002018-08-10T04:50:10.577-07:00சிறு தானியங்கள் அந்நியம் அல்ல. ஆனால் அவைகள் எல்லோர...சிறு தானியங்கள் அந்நியம் அல்ல. ஆனால் அவைகள் எல்லோரும் சாப்பிடவேண்டியதில்லை. <br /><br />நீங்கள் சொன்னதுபோல், அரிசிச் சோறு என்பது 30 வருடங்களுக்கு முன்பு, எல்லார் வீட்டிலும் எப்போதும் சமைக்கப்படுவது அல்ல. 40 வருடங்களுக்கு முன்பு (கேள்விப்பட்டவரையில்), டிஃபன் என்பதே அபூர்வமானது. உங்களுக்குத் தெரியும், டீ, 1940களில், இலவசமாக வழங்கப்பட்டு பழக்கப்படுத்தப்பட்டது. இதுபோன்றே கோதுமை எல்லாம் தமிழ்நாட்டுக்கு 80 வருடங்களுக்கு முன்பு வந்தவைதான்.<br /><br />ராகிக் களி (ராகி மொத்தே என்று சொல்லப்படுவது) கர்நாடகாவில் விவசாயிகளின் உணவாக அப்போதும் இப்போதும் இருப்பது.<br /><br />எங்கள் வீடுகளில் சிறுதானியம் பழக்கமே இல்லை. கேப்பையை (கேழ்வரகு ராகி) மாவாக்கி கஞ்சி போட்டுத் தருவார்கள். மற்றபடி கம்பு, வரகரிசி, தினை இதெல்லாம் நான் சாப்பிட்டதேயில்லை (கேள்விப்பட்டதே இல்லை எங்கள் வீடுகளில்)நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.com