tag:blogger.com,1999:blog-5212093255206216188.post7307110343773205803..comments2024-03-01T22:54:17.273-08:00Comments on சாப்பிடலாம் வாங்க: வடாம் திருடர்கள் ஜாக்கிரதை! :(geethasmbsvm6http://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-5212093255206216188.post-45756213413909540002019-07-23T23:10:48.114-07:002019-07-23T23:10:48.114-07:00புறாவோ காக்காயோ சாப்பிட்டு இருக்க வாய்ப்பு இருக்கா...புறாவோ காக்காயோ சாப்பிட்டு இருக்க வாய்ப்பு இருக்கா?. நான் பல தடவை மாடியில் கோதுமை காய வெச்சு, புறா ஒரு கோதுமை கூட வைக்காமல் மொத்தத்தையும் சாப்பிட்ட அனுபவம் இருக்கு.Aruna gopihttps://www.blogger.com/profile/12217958688996568180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-61706624194509093222014-04-09T05:59:35.407-07:002014-04-09T05:59:35.407-07:00அட!!! தாக்குடு, எங்கே இந்தப் பக்கம்??? தப்பாய் நுழ...அட!!! தாக்குடு, எங்கே இந்தப் பக்கம்??? தப்பாய் நுழைஞ்சுட்டீஙக்ளா? அதே ஆசாமி இனிமே எப்போப் போடப் போறாங்கனு கையிலே பையோட காத்திருக்கிறதாச் செய்தி கிடைச்சது. :) :P :P :Pgeethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-72083767625645024302014-04-09T00:06:14.647-07:002014-04-09T00:06:14.647-07:00கவலையே படாதீங்கோ மாமி! ருசிபாத்தவர் எப்பிடி ஆனாலும...கவலையே படாதீங்கோ மாமி! ருசிபாத்தவர் எப்பிடி ஆனாலும் ரெண்டு நாளைக்கு மேல தாக்குபிடிக்கமுடியாம ஆஸ்பத்திரிக்கு ஓட்டம் பிடிப்பார் அப்போ உண்மை தன்னால வெளிவரும்! :Pதக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-39088470862429595012014-04-06T02:12:10.185-07:002014-04-06T02:12:10.185-07:00ஹாஹாஹா, வீட்டுக்கு வாங்க இந்த முறை லீவில் வந்தால்....ஹாஹாஹா, வீட்டுக்கு வாங்க இந்த முறை லீவில் வந்தால். அப்போப் போட்டிருந்தால் பொரிச்சுத் தரேன். போடறதா வேண்டாமானு ஒரு டைலமாவிலே இருக்கேன். :))))geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-38282814877136828512014-04-06T02:11:15.295-07:002014-04-06T02:11:15.295-07:00ஹிஹிஹி, கமென்டுக்கு பதில் சொல்லலையே! எல்லாத்தையும...ஹிஹிஹி, கமென்டுக்கு பதில் சொல்லலையே! எல்லாத்தையும் எடுத்துட்டு வந்துடுங்க. போறச்சே ஏர் கூலரையும், புத்தகங்களையும் விட்டுட்டுப் போங்க. நல்லா இருக்கும்.:)geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-38205515044549603052014-04-06T02:10:24.568-07:002014-04-06T02:10:24.568-07:00உங்க கதையை இன்னிக்கு தினமலர் வாரமலரிலே படிச்சேன். ...உங்க கதையை இன்னிக்கு தினமலர் வாரமலரிலே படிச்சேன். நீங்க சொல்வது சரியே. உயிருடன் இருக்கும்போது ஒரு வாய்த் தண்ணீர் கொடுக்காமல் செத்தப்புறம் என்ன செய்தால் என்ன! :(geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-84886020630810929802014-04-05T01:35:13.802-07:002014-04-05T01:35:13.802-07:00வடாம் திருடு போகாம இருக்க நான் வந்து பார்த்துக்கறே...வடாம் திருடு போகாம இருக்க நான் வந்து பார்த்துக்கறேன்! ஃபீஸ் அதிகமா ஒண்ணும் இல்லை. போடற வடாம் பாதி எனக்கு பார்சல் கட்டி கொடுத்துடுங்க... மீதி பாதி பொரிச்சு அங்கேயே சாப்பிடக் கொடுத்துடுங்க! சரியா....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-86300275747548048892014-04-05T00:50:57.001-07:002014-04-05T00:50:57.001-07:00எப்ப வடாம் போடறிங்கன்னு சொல்லுங்க நான் வர்றேன்... ...எப்ப வடாம் போடறிங்கன்னு சொல்லுங்க நான் வர்றேன்... உங்க வடாம் காயுற வரை திருடங்க வராதமாதிரி பத்திரமா பார்த்துக்கிறேன்.. அதுக்கு எனக்கு சின்ன உதவி மட்டும் செஞ்சா போதும்... என் பக்கத்தில் வெயில் தெரியாம இருக்க ஹேர் கூலர்... ஒரு மணி நேரத்துக்கு ஒரு தரம் ஜூஸு... நல்ல புக்ஸ்...(கோடைவிடுமுறையை இப்படில்லாம் கொண்டாடுவோமில்ல...)..உஷா அன்பரசுhttps://www.blogger.com/profile/10690186797882425235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-63502164159473969322014-04-04T22:16:22.290-07:002014-04-04T22:16:22.290-07:00அடாது திருடினாலும் விடாது வடாம் போடப்படும் பார்வதி...அடாது திருடினாலும் விடாது வடாம் போடப்படும் பார்வதி. இம்முறை திருட்டைக் கையும் களவுமாக் கண்டுபிடிக்கலாம்னு ஒரு யோசனை. :)))geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-15496740607942990952014-04-04T22:15:49.416-07:002014-04-04T22:15:49.416-07:00அதான் ரொம்ப வருத்தம். :(அதான் ரொம்ப வருத்தம். :(geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-56505353443952026482014-04-04T22:15:35.392-07:002014-04-04T22:15:35.392-07:00ஹிஹிஹி, அவருக்கென்ன! பின்னறதுக்கு! :))))ஹிஹிஹி, அவருக்கென்ன! பின்னறதுக்கு! :))))geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-49419785714958942442014-04-04T22:15:09.318-07:002014-04-04T22:15:09.318-07:00பொ"ரி"யும் அப்பாதுரை. :))))பொ"ரி"யும் அப்பாதுரை. :))))geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-54866870334693521242014-04-04T22:14:46.655-07:002014-04-04T22:14:46.655-07:00ஹிஹிஹிஹி, நல்லா இருக்கு. :))))ரசிச்சுச் சிரிச்சேன்...ஹிஹிஹிஹி, நல்லா இருக்கு. :))))ரசிச்சுச் சிரிச்சேன்.geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-4737055639717203782014-04-04T22:14:25.233-07:002014-04-04T22:14:25.233-07:00இன்னமும் வருத்தமாய்த் தான் இருக்கு டிடி. :(இன்னமும் வருத்தமாய்த் தான் இருக்கு டிடி. :(geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-62372898374863653022014-04-04T22:14:06.929-07:002014-04-04T22:14:06.929-07:00எல்லாம் நேரம். ஏழரைச் சனி! இத்தோடு விட்டதேனு நினை...எல்லாம் நேரம். ஏழரைச் சனி! இத்தோடு விட்டதேனு நினைச்சுக்கணும். :))))geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-90598638561363132252014-04-04T22:11:38.681-07:002014-04-04T22:11:38.681-07:00சூரி சார், சிசிடிவி எல்லாம் போடறது கஷ்டம். 54 குடு...சூரி சார், சிசிடிவி எல்லாம் போடறது கஷ்டம். 54 குடும்பங்கள் இருக்கின்றன. :(<br /><br />வடாம் கொடுத்து ஓட்டுக் கேட்பதாக இன்றுவரை தினசரியில் தகவல் வரலை. :P :P :P<br /><br />கணினியிலே நோட்டிஸ் அடிச்சு சர்க்குலேஷன் விட இருந்தேன். ஆனால் குடியிருப்பு வளாகத்தின் துணைத் தலைவர் அதைச் செய்துவிட்டார் எங்கள் சார்பில்! :)))))<br /><br />ஆஞ்சநேயர் அம்மாமண்டபம் படித்துறையிலேயே இருக்காரே. ஆனால் இங்கே நாலாம் மாடி தாண்டி மொட்டை மாடிக்கெல்லாம் அவங்க வரதில்லை. அதோட அவங்கல்லாம் எடுத்தால் இப்படிச் சுத்தமா ஒண்ணுமே இல்லாம எடுக்க மாட்டாங்க. பிச்சுப் பிச்சுப் போடுவாங்க. தட்டும் வைச்ச இடத்திலே இருந்திருக்காது. இது இரண்டு கால் ஜீவன் தான் செய்திருக்கு. தட்டோடு எடுத்துக் கொட்டிக் கொண்டு தட்டை மட்டும் வைச்ச இடத்திலே திருப்பி வைச்சாச்சு. தட்டு ரொம்பப் பெரிசு; இல்லைனா அதுவும் போயிருக்குமோ???<br /><br />நீங்க வேறே மத்தியானம் வெயில் வீணாகாமல் நான் தான் முழிச்சுட்டுப் பார்த்துட்டு இருப்பேன். அப்போத் தான் அவசரமாத் தொலைபேசி அடிக்கும். எடுத்தால் அந்தப்பக்கம் இருக்கிறவங்க "தூங்கறீங்களா" னு விசாரிப்பாங்க. அதுக்கெல்லாம் யார் பதில் சொல்றது? நான் தான். :) geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-42992310660215545062014-04-04T22:07:31.679-07:002014-04-04T22:07:31.679-07:00ரொம்ப வருத்தமா இருக்கு.. மத்தவங்க உழைப்பைத் திருடு...ரொம்ப வருத்தமா இருக்கு.. மத்தவங்க உழைப்பைத் திருடுறது எவ்வளவு பெரிய பாவம்?!!.. இனிமே என்ன செய்ய நினைச்சிருக்கீங்க அம்மா?!..பார்வதி இராமச்சந்திரன்.https://www.blogger.com/profile/14332077883794084811noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-20518472290446178632014-04-04T21:13:02.495-07:002014-04-04T21:13:02.495-07:00உழைப்பின் பலன் கிடைக்காமலே காணாமல் போவது கொடுமை.உழைப்பின் பலன் கிடைக்காமலே காணாமல் போவது கொடுமை.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-91780468230858013252014-04-04T21:11:07.107-07:002014-04-04T21:11:07.107-07:00சூரி சார் பின்றாரு!சூரி சார் பின்றாரு!அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-85862758632367118592014-04-04T14:04:51.679-07:002014-04-04T14:04:51.679-07:00திருட்டு வடாம் பொறியுமோ?திருட்டு வடாம் பொறியுமோ?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-21385559306839575832014-04-04T12:07:59.739-07:002014-04-04T12:07:59.739-07:00உங்க கை மணம் அவங்களுக்கும் தெரிஞ்சுருச்சு கீத்தாம்...உங்க கை மணம் அவங்களுக்கும் தெரிஞ்சுருச்சு கீத்தாம்மா. சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-62711590753417869092014-04-04T10:10:15.246-07:002014-04-04T10:10:15.246-07:00மிகவும் வருத்தமாக உள்ளது அம்மா...மிகவும் வருத்தமாக உள்ளது அம்மா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-44601008682133902242014-04-04T07:16:50.549-07:002014-04-04T07:16:50.549-07:00அடப்பாவிகளா... எதைத் திருடறதுன்னு விவஸ்தை இல்லையா?...அடப்பாவிகளா... எதைத் திருடறதுன்னு விவஸ்தை இல்லையா? பிறர் உழைப்பைத் திருடுவது என்ன செயலோ!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-11336896339800913692014-04-04T05:56:05.098-07:002014-04-04T05:56:05.098-07:00வெளி ஆட்கள் இங்கே வர முடியாது வல்லி. செக்யூரிடி இர...வெளி ஆட்கள் இங்கே வர முடியாது வல்லி. செக்யூரிடி இருக்காங்க.ஆகவே குடியிருப்பில் உள்ளவங்க வீட்டிலே வேலை செய்யும் இரு பெண்கள் தான் என்று எல்லாருமே சொல்லி விட்டனர். :( ஏற்கெனவே அவங்க இப்படிச் செய்திருக்காங்கனு கேள்விப் பட்டேன். :(geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-88366406952910979052014-04-04T05:28:06.905-07:002014-04-04T05:28:06.905-07:00இதென்ன அநியாயம் கீதா. வடாம் யாராவது திருடுவாங்களோ....இதென்ன அநியாயம் கீதா. வடாம் யாராவது திருடுவாங்களோ. உலக மஹா அநியாயமா இருக்கே.அதுவும் உங்க காம்பவுண்டுக்குள்ள இருக்கிறவங்க செய்த வேலைதானா. அது இன்னும் மோசம். காக்கையாவது வயிற்றுக்கு எடுத்துக்கும் இந்த இரண்டுகாள் மிருகங்களுக்கு என்னபெயர் வைக்கலாம். சாரிம்மா. கஷ்டமா இருக்கு. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.com