tag:blogger.com,1999:blog-5212093255206216188.post64390994554347026..comments2024-03-01T22:54:17.273-08:00Comments on சாப்பிடலாம் வாங்க: பாரம்பரியச் சமையல்! மோரில் செய்யும் குழம்பு வகைகள்!geethasmbsvm6http://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-5212093255206216188.post-74681366660887407812019-06-01T08:16:23.150-07:002019-06-01T08:16:23.150-07:00உங்க கருவடாம் சுட்டி போய்ப் பார்க்கிறேன்...கீதாக்க...உங்க கருவடாம் சுட்டி போய்ப் பார்க்கிறேன்...கீதாக்கா<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-13597193325034290722019-06-01T08:15:20.940-07:002019-06-01T08:15:20.940-07:00கீதாக்கா அடைக்கு மோர்க்குழம்பு நன்றாக இருக்குமே......கீதாக்கா அடைக்கு மோர்க்குழம்பு நன்றாக இருக்குமே....எனக்கு ரொம்பப் பிடிக்கும்<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-67516891249823903902019-06-01T08:14:37.272-07:002019-06-01T08:14:37.272-07:00பாட்டி சி வெ சேர்க்க மாட்டார் கருவடாத்திற்கு ஆனால்...பாட்டி சி வெ சேர்க்க மாட்டார் கருவடாத்திற்கு ஆனால் அம்மா சேர்தும் செய்வார். நானும் சேர்த்தும் சேர்க்காமலும் செய்வேன். மகனுக்கு வெங்காயம் போட்டது பிடிக்கும் என்பதால் அதைத்தான் அத்தனையும் கொடுத்துவிட்டேன். போடாததும் எடுத்து சென்றுவிட்டான். <br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-84473356357085984412019-06-01T08:11:16.446-07:002019-06-01T08:11:16.446-07:00ஸ்ரீராம் ஹைஃபைவ். எனக்கும் மோர்க்குழம்பில் ஜீரகம் ...ஸ்ரீராம் ஹைஃபைவ். எனக்கும் மோர்க்குழம்பில் ஜீரகம் சேர்த்தால் கொஞ்சம் சோ ஸோ தான்...ஹா ஹா ஒதுக்க மாட்டேன் ஆனால் ப்ரிஃபெரன்ஸ் ஜீரகம் செர்க்காமல்...<br /><br />கீதாக்கா சொல்லிருக்கும் கடைசி வகை மோர்க்குழம்புதான் மாமியார் வீட்டில் செய்வது. அதில் கூட நான் தனியா சேர்க்காமலும் செய்வேன்..<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-24152676814883478492019-06-01T08:08:33.814-07:002019-06-01T08:08:33.814-07:00கீதாக்கா எங்க அம்மாவும், பாட்டியு உளுந்தில்தான் செ...கீதாக்கா எங்க அம்மாவும், பாட்டியு உளுந்தில்தான் செய்வாங்க கரிமத்துவடாம்...அப்படினு சொல்லி...நானும் கற்றதுதான் அவங்ககிட்டருந்து...<br /><br />கீதாக்கா இப்படி அரைக்கீரை மசியல் கருவடாக் குழம்புனு சொல்லி நீர் ஊற வைத்து ...செய்துட வேண்டியதுதான். மகனுக்கு என்னிடம் இருந்த கருவடாம் எல்லாம் கொடுத்துவிட்டுவிட்டேன். அதுக்கு அப்புறம் செய்யவே இல்லை..<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-65194051955945713362019-06-01T08:04:49.124-07:002019-06-01T08:04:49.124-07:00நெல்லை நிறைய மோர்க்குழம்பு இருக்கே வெரைட்டிஸ்....எ...நெல்லை நிறைய மோர்க்குழம்பு இருக்கே வெரைட்டிஸ்....எனக்கும் மகனுக்கும் பிடிக்கும் என்பதால் எங்க வீட்டுல மோர்க்குழம்பு வெரைட்டிஸ் ..<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-18328912638292927692019-06-01T08:03:21.118-07:002019-06-01T08:03:21.118-07:00கீதாக்கா கேரளத்தில் சேனை போட்டு மோர்க்கூட்டான் என்...கீதாக்கா கேரளத்தில் சேனை போட்டு மோர்க்கூட்டான் என்று வைப்பதுண்டு...நானும் செய்வதுண்டு. நன்றாக இருக்கும்.<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-25440915304192115532019-06-01T08:02:13.271-07:002019-06-01T08:02:13.271-07:00அதே தான் நெல்லை எங்க வீட்டிலயும் பச்சை புளிசேரி என...அதே தான் நெல்லை எங்க வீட்டிலயும் பச்சை புளிசேரி என்று சொல்வாங்க./ மஞ்சள் பொடி போடமாட்டோம்...அதே <br />போண்டா போட்டால் போண்டா மோர்க்குழம்பு....பாட்டி சின்ன சின்னதா போண்டா செய்து குழம்பில் போடுவார்.<br /><br />சில சமயம் பருப்பு வடையைக் கூட குழம்பில் போட்டுத் தருவார். நன்றாக இருக்கும். நானும் செய்திருக்கேன்..<br /><br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-68513826512941119652019-06-01T03:03:07.805-07:002019-06-01T03:03:07.805-07:00எப்போவானும் மோர்க்குழம்பு அடைக்கும் உண்டு. அநேகமா ...எப்போவானும் மோர்க்குழம்பு அடைக்கும் உண்டு. அநேகமா வத்தக்குழம்பு தான் அடைக்குத் தொட்டுப்போம். geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-13934375986781227862019-05-31T06:44:30.919-07:002019-05-31T06:44:30.919-07:00ஏன்...அடைக்கு மோர்க்குழம்பு நல்லா இருக்காதா? '...ஏன்...அடைக்கு மோர்க்குழம்பு நல்லா இருக்காதா? 'சேவை'ன்னு சொன்னதும் எனக்கு சேவை சாப்பிடணும்போல் இருக்கு. ஒரு மாதத்துக்கு மேலாயிற்று சேவை சாப்பிட்டு. போன மாசம்லாம், வாரம் இருமுறை சேவை பண்ணுவோம் (நான் பிழிவேன், மனைவி மற்ற வேலை எல்லாம். அப்புறம் நாழியின் காலைப் பிடிக்கும் வேலை ஹாஹா). சென்னைக்குப் போன உடனே சேவைதான்.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-83871637281490286502019-05-31T06:41:52.475-07:002019-05-31T06:41:52.475-07:00முன்னெல்லாம் அப்பக்கொடி வருடத்துக்கு ஒரு முறை எங்க...முன்னெல்லாம் அப்பக்கொடி வருடத்துக்கு ஒரு முறை எங்க கிராமத்துத் தெருல வித்துக்கிட்டு வருவாங்க. நெல்லைக்குப் போயிருந்தபோது 'அப்பக்கொடி' எங்கு கிடைக்கும்னு கேட்டா, நாட்டு மருந்துக்கடைக்குப் போங்க என்றார்கள்.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-17670957319075937472019-05-31T05:31:42.656-07:002019-05-31T05:31:42.656-07:00https://geetha-sambasivam.blogspot.com/2013/03/blo...https://geetha-sambasivam.blogspot.com/2013/03/blog-post_24.html<br /><br />கருவடாக் குழம்பும், அரைக்கீரை மசியலும் சாப்பிட்டிருக்கீங்களா? smoothly going. No problem. cut the // after the html and click for copy, paste and gogeethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-54470381051811155422019-05-31T04:08:22.768-07:002019-05-31T04:08:22.768-07:00//Sorry, the page you were looking for in this blo...//Sorry, the page you were looking for in this blog does not exist.//<br />என்கிறது சுட்டிக்கு போனா Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-16769297728776132952019-05-31T04:06:48.304-07:002019-05-31T04:06:48.304-07:00அக்கா செஃப் :) என்னை கலாய்க்கிறாராம் :) நாம் dhani...அக்கா செஃப் :) என்னை கலாய்க்கிறாராம் :) நாம் dhaniya இதை தமிழில் தனியா னு வருது அதான் சொல்றார் :) ஓகே கொத்தமல்லி விதைனு சொல்லிடுவோம் இனிமே Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-37022812632349259962019-05-31T02:31:14.742-07:002019-05-31T02:31:14.742-07:00ஹாஹாஹா, ஶ்ரீராம், நானும் ச்ராத்த மோர்க்குழம்பைத் த...ஹாஹாஹா, ஶ்ரீராம், நானும் ச்ராத்த மோர்க்குழம்பைத் தவிர்த்து தினசரிகளில் பண்ணும் மோர்க்குழம்பில் சீரகம் சேர்க்க மாட்டேன். மோர்க்குழம்பு பண்ணினால் அது தீரும்படி மாலை ஏதேனும் பண்ணிடுவேன். அநேகமா சேவையா இருக்கும். இல்லைனா மேதி பராத்தா! அதுவும் இல்லைனா உ.கி. மசாலா சேர்த்து வதக்கி தஹி ஆலு!geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-60464654477826984392019-05-31T02:29:50.835-07:002019-05-31T02:29:50.835-07:00வாங்க முனைவரே, உங்களை இந்தப் பக்கம் பார்க்க எனக்கு...வாங்க முனைவரே, உங்களை இந்தப் பக்கம் பார்க்க எனக்கும் வியப்பு! நன்றி.geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-70314543559819525832019-05-31T02:29:10.004-07:002019-05-31T02:29:10.004-07:00தாளிக்கையில் மிவத்தல், துபருப்பு, தனியா, ஓமம் போட்...தாளிக்கையில் மிவத்தல், துபருப்பு, தனியா, ஓமம் போட்டுத் தாளிப்பாங்க மோர் ரசம்/மோர்ச்சாறுக்கு! ஏஞ்சல் அதைத் தான் சொல்றாங்கனு நினைக்கிறேன்.geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-4886390981493254312019-05-31T02:28:26.123-07:002019-05-31T02:28:26.123-07:00மாவடு மோர்க்குழம்பெல்லாம் அவ்வளவாப் பிடிக்காது என்...மாவடு மோர்க்குழம்பெல்லாம் அவ்வளவாப் பிடிக்காது என்பதால் பண்ணியதே இல்லை. பண்ணாமல் எப்படிச் சொல்லுவது? அப்பக்கொடியைப் பார்த்ததே இல்லை. பாரதிமணி மூலம் தான் கேள்விப் பட்டதே!geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-79451368523331678102019-05-31T02:27:35.557-07:002019-05-31T02:27:35.557-07:00நீங்க மோர்ச்சாத்தமுது என்கிறீர்கள், மாமியார் வீட்ட...நீங்க மோர்ச்சாத்தமுது என்கிறீர்கள், மாமியார் வீட்டில் மோர் ரசம் என்பார்கள். நாங்க மோர்ச்சாறு என்போம்.geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-59455872441404674092019-05-31T02:27:04.226-07:002019-05-31T02:27:04.226-07:00எல்லோருக்குமே மோர்க்குழம்பு பிடிக்காது நெல்லைத் தம...எல்லோருக்குமே மோர்க்குழம்பு பிடிக்காது நெல்லைத் தமிழரே! சேனைக்கிழங்கை மோர்க்குழம்பில் போட்டு நான் பார்த்தது இல்லை. விசேஷ நாட்களில் மோர்க்குழம்பு வைத்து வடை தட்டும்படி ஆனால் அந்த வடை மாவை உருட்டிப் போட்டுப் பொரித்து மோர்க்குழம்பில் போடுவேன். உளுந்து வடை எனில் மோர்க்குழம்பு வடையாகவே பண்ணிடுவேன்.geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-5841828355977225482019-05-31T02:25:15.306-07:002019-05-31T02:25:15.306-07:00வாங்க நெல்லைத்தமிழரே, இங்கே எப்போவானும் தான் இந்த ...வாங்க நெல்லைத்தமிழரே, இங்கே எப்போவானும் தான் இந்த மோர்க்குழம்பு! பொடி, துவையல்னு சாப்பிடும்போது. இப்போ அடிக்கும் வெயிலில் துவையல் கிட்டேக் கூடப் போக பயமா இருக்கு!geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-58953088894789551252019-05-31T02:24:23.131-07:002019-05-31T02:24:23.131-07:00https://geetha-sambasivam.blogspot.com/2013/03/blo...https://geetha-sambasivam.blogspot.com/2013/03/blog-post_24.html// நீங்க கேட்ட குழம்பு வடாம் செய்முறை இங்கே இருக்கு ஏஞ்சல். இதைப் போலவே தனி உளுந்தோடு ஒரு கைப்பிடி துவரம்பருப்பைச் சேர்த்து உப்புக்காரம் போட்டு அரைத்தும் பண்ணலாம். என் அம்மா அதிகம் உளுந்தில் தான் பண்ணுவார். geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-69897572563684091642019-05-30T20:28:28.369-07:002019-05-30T20:28:28.369-07:00தனியா, எந்த விதையைப் போட்டு மோர் ரசம் செய்வீங்க ஏஞ...தனியா, எந்த விதையைப் போட்டு மோர் ரசம் செய்வீங்க ஏஞ்சலின்?நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-87346231954874438552019-05-30T17:11:25.074-07:002019-05-30T17:11:25.074-07:00மோர்க்குழம்பு அவ்வப்போது எனக்குப் பிடிக்காமல்போகும...மோர்க்குழம்பு அவ்வப்போது எனக்குப் பிடிக்காமல்போகும்! குறிப்பக சீரகம் போட்டால் பிடிக்க மாட்டேன் என்கிறது!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-79813943469149017002019-05-30T15:23:50.752-07:002019-05-30T15:23:50.752-07:00மோரில் இவ்வளவா? வியப்பாக உள்ளதே?மோரில் இவ்வளவா? வியப்பாக உள்ளதே?Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.com