tag:blogger.com,1999:blog-5212093255206216188.post611253226665849461..comments2024-03-01T22:54:17.273-08:00Comments on சாப்பிடலாம் வாங்க: ஸ்ரீராமுக்காக மீள் பதிவு, பச்சைச் சட்னி, இனிப்புச் சட்னி! :))))geethasmbsvm6http://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-5212093255206216188.post-63570178245695210872012-08-27T06:26:13.049-07:002012-08-27T06:26:13.049-07:00வாவ்! இவ்ளோ சமையல் விஷயங்கள் சூட்சுமங்களா!வாவ்! இவ்ளோ சமையல் விஷயங்கள் சூட்சுமங்களா!அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-29653982140439682122012-08-27T06:13:52.895-07:002012-08-27T06:13:52.895-07:00பூண்டு, வெங்காயம் போன்றவற்றோடு பெருங்காயம் சேர்த்த...பூண்டு, வெங்காயம் போன்றவற்றோடு பெருங்காயம் சேர்த்தால் அதன் ஒரிஜினல் வாசனை தெரியாது என்பார்கள். ஆகையால் பூண்டோடயோ, வெங்காயத்தோடயோ பெருங்காயம் சேர்ப்பதில்லை. :)))) பெருங்காயம் மரப் பிசின் சேகரம் செய்யப்பட்டு அதோடு கோதுமை மாவு போன்றவை சேர்க்கப் பட்டு பயன்படுத்தப் படுகிறது. இது நம் நாட்டைச் சேர்ந்தது இல்லை. பெருங்காயம் சேகரிக்கப் பட்டதை அப்படியே பயன்படுத்தினால் கசக்கும். பால் பெருங்காயம் என்பதும் கொஞ்சம் மாவு கலந்து தான் இருக்கும். இந்தியாவில் பெருங்காயத்தை முதன் முதல் அறிமுகம் செய்தது குஜராத்தியர் எனச் சொல்வார்கள். :))))) நம் வீடுகளில் நாள், கிழமைகளுக்குச் சமைக்கையில் பெருங்காயம் சேர்ப்பதில்லை. (இப்போதும், எப்போதும். அதே போல் சுவாமி நிவேதனப் புளியோதரை என்றால் மிளகாய்க்குத் தடா. ஒன்லி மிளகு. வடைக்கும் மிளகு தான். :))))))geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-51632317750062082272012-08-27T04:44:28.058-07:002012-08-27T04:44:28.058-07:00பூண்டு/பெருங்காயம் mutually exclusiveஆ? ஏன்? பூண்ட...பூண்டு/பெருங்காயம் mutually exclusiveஆ? ஏன்? பூண்டு காய்கறி வகை. பெருங்காயம் என்னவென்று இதுவரை தெரிந்து கொண்டதில்லை :)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-57641795962930606942012-08-27T02:39:25.775-07:002012-08-27T02:39:25.775-07:00பேல் பூரி கலந்த உடனே சாப்பிட வேண்டும். நீங்க ஊறிப்...பேல் பூரி கலந்த உடனே சாப்பிட வேண்டும். நீங்க ஊறிப் போய்ச் சாப்பிட்டிருப்பீங்க. :))))) பானி பூரியும் அப்படித் தான் பானியை அதிலே விட்டதும் விழுங்கணும். பசங்களுக்குப் பிடிக்கும். அவ்வளவு தான். அவங்களுக்குச் சாப்பிடும் முறையும் தெரியும்.<br /><br />பூண்டு நான் சேர்ப்பதே இல்லை. ஆகையால் பெருங்காயம் தான். :))))))geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-91766856343261528792012-08-27T01:57:46.960-07:002012-08-27T01:57:46.960-07:00அடச்சே...பேல் பூரி பெல் பூரி ஆகி விட்டது! பேல் பூர...அடச்சே...பேல் பூரி பெல் பூரி ஆகி விட்டது! பேல் பூரி என்றே படிக்கவும்! :))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-11430003505593742642012-08-27T01:56:36.162-07:002012-08-27T01:56:36.162-07:00பூண்டு போட்டால் பெருங்காயமோ, பெருங்காயம் சேர்த்தால...பூண்டு போட்டால் பெருங்காயமோ, பெருங்காயம் சேர்த்தால் பூண்டோ தேவை இல்லை இல்லையா? நன்றி, குறிப்பாக என் பெயர் சொல்லிப் பதிவிட்டமைக்கு. குறித்துக் கொண்டேன்! பெல் பூரி எனக்குப் பிடித்தமில்லை!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com