tag:blogger.com,1999:blog-5212093255206216188.post5374801190788450662..comments2024-03-01T22:54:17.273-08:00Comments on சாப்பிடலாம் வாங்க: உணவே மருந்து! முள்ளங்கிக் கீரை! 3geethasmbsvm6http://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-5212093255206216188.post-90152873803125879472018-07-12T04:41:23.375-07:002018-07-12T04:41:23.375-07:00கொத்தவரை நீங்க சொல்றாப்போல் அப்படி ஒண்ணும் நறுக்கக...கொத்தவரை நீங்க சொல்றாப்போல் அப்படி ஒண்ணும் நறுக்கக் கஷ்டமில்லை. பொதுவாக வாயு எனப் பலரும் அதை ஒதுக்குகிறார்கள். அதே போல் பலரும் ஒதுக்கும் இன்னொரு காய் வாழைக்காய். பிஞ்சு வாழைக்காயில் (மதுரைப்பக்கம் கச்சல் வாழைக்காய் என்போம்) கூட்டு, கறி, பண்ணினால் உடம்புக்கு நல்லது. பெரிய வாழைக்காய் எனில் வேக வைத்துப் பொடிமாஸாகவோ, நெருப்பில் சுட்டு வாழைக்காய்ப் பொடியாகவோ சாப்பிடலாம். ஒண்ணும் பண்ணாது. வேக வைக்காமல் வதக்குவது தான் உடம்புக்கு ஒத்துக்காது. நல்ல முத்தின வாழைக்காய் எனில் நான் வறுவலாக வறுத்துடுவேன். இன்னிக்குக் கூடக் கொத்தவரைக்காய்க் கறி தான். கோவைக்காயை நான் அறுபதுகளுக்குப் பின்னரே சென்னை வந்து பார்த்தேன். குடைமிளகாய், பெரிய வெங்காயம் எல்லாமும் அப்போத் தான் தெரியும். geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-71271898863005603772018-07-09T20:17:09.143-07:002018-07-09T20:17:09.143-07:00கீசா மேடம் - என் பெரியம்மா பெரியப்பா, காசிக்கு இரய...கீசா மேடம் - என் பெரியம்மா பெரியப்பா, காசிக்கு இரயிலில் பிராயணம் செய்யும்போது வழியில் பெரிய பெரிய கொய்யாப்பழங்கள் விற்பதைப் பார்த்தாராம். நெல்லைலதான் அந்த சைஸ் கொய்யா கிடையாதே. பெரியப்பாவிடம் வாங்கலாமா என்று கேட்டதற்கு திரும்பும்போது வாங்கலாம்.. இப்போ ஒத்துக்கொள்ளவில்லை என்றால் 3-4 வாரப் பயணம் கெட்டுப்போயிடும்னு சொல்லிட்டாராம் (அவங்க ரொம்ப ரொம்ப ஆசாரமானவர்கள்). காசில என்ன பழம் விடப்போறீங்கன்னு கேட்டபோது பெரியப்பா வாயில் கொய்யாப்பழம்னு வந்துடுத்தாம்.<br /><br />கொத்தவரை நரம்பெடுத்து நறுக்குவது சிரமம் என்பதால் விட்டுடறாங்களா? காய்ல புடலையை விட்டவங்க தெரியும். பொதுவா கோவைக்காயை நாங்கள் உபயோகிப்பதே கிடையாது. சென்னைக்காரங்கதான்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-85410747119943882152018-07-09T05:19:11.123-07:002018-07-09T05:19:11.123-07:00கோவைக்காய் நாங்க வாங்குவதே இல்லை. அதோட காசி யாத்தி...கோவைக்காய் நாங்க வாங்குவதே இல்லை. அதோட காசி யாத்திரையின் போது ச்ராத்த காய் ஒண்ணு விடணும்னு சொன்னதிலே நான் கொத்தவரை, அவரை எதாவது ஒண்ணுனு நினைக்கையில் அந்த வாத்தியாரே கோவைக்காயை விடலாம்னு சொல்லிட்டார். ஏற்கெனவே அவருக்குப் பிடிக்காதுனு இதைத் தான் விடணும்னு முடிவு கட்டி இருக்கிறச்சே இது வசதியாப் போச்சு. கர்நாடகா வாத்தியார்! அங்கெல்லாம் கோவைக்காய் சேர்ப்பாங்களாம். சாதமே உண்டாம். :) அவர் ஒண்ணு நான் ஒண்ணுனு தனித்தனியா விடக் கூடாதுனு சொன்னதாலே நானும் அதையே விட்டேன். மாமியார் கொத்தவரையை விட்டாங்க! அநேகமாக் காசிக்குப் போறவங்க விடறது கொத்தவரை தான்! பாவம்! :)))))geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-80040638737722499852018-07-09T00:49:47.947-07:002018-07-09T00:49:47.947-07:00இங்கயும் அதே கதைதான். எனக்குன்னு உணவு விருப்பம் (க...இங்கயும் அதே கதைதான். எனக்குன்னு உணவு விருப்பம் (கோவைக்காய் சாப்பிடமாட்டேன்), பசங்க ரெண்டுபேருக்கும் ஒருத்தருக்குப் பிடித்தது இன்னொருத்தருக்குப் பிடிக்காது... சமையல் செய்பவர்களுக்குக் கஷ்டம்தான்.<br /><br />எங்க வீட்டுல நான் மட்டும்தான் புதுசு எதையும் முயற்சிக்கமாட்டேன். பிடிவாதமா நோ என்று சொல்லிடுவேன். நல்லவேளை என் மனைவிக்கு எதையும் டிரை பண்ணி டேஸ்ட் பண்ணலாம் என்ற ஆட்டிடியூட் இருப்பதால், அவங்களுக்குப் பிடித்ததைச் செய்வாள்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-21305014070746909552018-07-08T22:55:22.772-07:002018-07-08T22:55:22.772-07:00இப்போக் கூட வெஜ் பிரியாணி அல்லது புலவ் அல்லது தக்க...இப்போக் கூட வெஜ் பிரியாணி அல்லது புலவ் அல்லது தக்காளி சாதம்னு பண்ணினால் அவருக்குக் கொஞ்சம் தான் போட முடியும். ரசம் வைச்சு வேறே ஏதானும் காய் பண்ணி யாகணும்.ஆகவே இரண்டே கரண்டி வர மாதிரிப்பண்ண வேண்டி இருக்கு! :)))) வெஜ் கலந்த சாதங்களோட துணைக்குச் செய்யும் வெங்காயப்பச்சடி மட்டும் போதாது என்பார். அதையும் கொஞ்சம் போல் போட்டுப்பார்! :)geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-60447670785569005502018-07-08T22:53:22.400-07:002018-07-08T22:53:22.400-07:00நீங்க வேறே நெ.த. அவர் இதெல்லாம் கொஞ்சூண்டு சும்மா ...நீங்க வேறே நெ.த. அவர் இதெல்லாம் கொஞ்சூண்டு சும்மா ஒரு ருசி பார்க்கனு போட்டுப்பார். அவருக்குனு தனியாப் பண்ணணும் வேறே ஏதாவது! குழந்தைங்க இருந்தால் இப்போதும் பண்ணிக் கொடுப்பேன். முன்னர் அவங்க எங்களோட இருக்கறச்சே பண்ணினது தான்! இப்போல்லாம் அவர் அதிகம் விரும்புவது கத்திரிக்காய்! :)))))geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-31240813161366776972018-07-08T21:04:35.233-07:002018-07-08T21:04:35.233-07:00இதையெல்லாம் செய்துகொடுத்ததனால் அவர் பயப்படுகிறாரோ?...இதையெல்லாம் செய்துகொடுத்ததனால் அவர் பயப்படுகிறாரோ?<br /><br />நிறைய செய்முறைகள் முள்ளங்கிக் கீரையை உபயோகப்படுத்திச் சொல்லியிருக்கிறீர்கள். என்றைக்காவது செய்து ருசிக்கப் போகிறேனா இல்லை, "நல்லா இல்லையே" என்று சொல்லப்போகிறேனா, தெரியவில்லை.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-82996601877437046942018-07-08T17:52:55.654-07:002018-07-08T17:52:55.654-07:00@வெங்கட், யெஸ்ஸ்ஸ்ஸூ!@வெங்கட், யெஸ்ஸ்ஸ்ஸூ!geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-20089875073811512622018-07-08T17:52:25.483-07:002018-07-08T17:52:25.483-07:00@ஸ்ரீராம், இல்லை!:))))@ஸ்ரீராம், இல்லை!:))))geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-12828253972784635092018-07-08T07:40:01.276-07:002018-07-08T07:40:01.276-07:00முள்ளங்கி கீரை உடம்புக்கு நல்லது. ஒரு சிலர் மட்டும...முள்ளங்கி கீரை உடம்புக்கு நல்லது. ஒரு சிலர் மட்டுமே இங்கே பயன்படுத்தும் கீரை.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-1764789566096992972018-07-08T07:16:02.870-07:002018-07-08T07:16:02.870-07:00செய்யப்போவதில்லை என்று தெரிந்தாலும் ஒருமுறை படித்த...செய்யப்போவதில்லை என்று தெரிந்தாலும் ஒருமுறை படித்துப் பார்த்துக் கொள்வதில் தப்பில்லையே...!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com