tag:blogger.com,1999:blog-5212093255206216188.post4911055257564837647..comments2024-03-01T22:54:17.273-08:00Comments on சாப்பிடலாம் வாங்க: வாழ்க்கையே ரசம் தான்!geethasmbsvm6http://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-5212093255206216188.post-1855004074512422032012-12-30T01:31:10.110-08:002012-12-30T01:31:10.110-08:00ஸ்ரீராம், பிட்லை செய்வதெனில் எங்க வீடுகளில் மிளகு,...ஸ்ரீராம், பிட்லை செய்வதெனில் எங்க வீடுகளில் மிளகு, உ.பருப்பு, க.பருப்பு, கொஞ்சம் போல வெந்தயம் வறுத்துச் சேர்ப்போம். ஜீரகம் போடுவதில்ல்லை. ஜீரகம் போட்டால் அந்த வாசனை தனி என்பதால் பிட்லை, சாம்பார்களுக்குப் போடுவதில்லை. <br /><br />வாழைப்பூவில் புளிவிட்டுக் குழம்பு செய்கையில் மி.வத்தல், உபருப்பு, கபருப்பு, மிளகு, கொஞ்சம் வெந்தயம் தேங்காய் துருவல் மட்டும் வறுத்து அரைத்துச் சேர்த்துப் பண்ணுவது உண்டு. கொத்துமல்லி விதை வேண்டாம். இதை நாங்க கூட்டுக் குழம்பு என்போம். இதே போல் அவரை, கத்திரி, கொத்தவரை, வாழைக்காயிலும் செய்யலாம்.geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-45660830385359868032012-12-30T01:29:00.492-08:002012-12-30T01:29:00.492-08:00வாங்க மீனாக்ஷி, ரசனைக்கு நன்றி. நீங்க சொன்னாப்போல...வாங்க மீனாக்ஷி, ரசனைக்கு நன்றி. நீங்க சொன்னாப்போல் ரசப்பொடியைப் புளி வாச்னை போகக் கொதிச்சதும் சேர்க்கிறதுனா எல்லா சாமான்களையும் நன்கு வறுத்துக் கொள்ள வேண்டும். இந்த வறுத்த ரசப்பொடியைப் போடுவதெனில் புளி, தக்காளி, உப்பு சேர்த்துக் கொதித்ததும், சேர்க்க வேண்டும். geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-56793818556599906452012-12-30T01:27:15.485-08:002012-12-30T01:27:15.485-08:00வாங்க ஸ்ரீராம், மிளகு நிறையப் போட்டால் ரசம் ரசமாகவ...வாங்க ஸ்ரீராம், மிளகு நிறையப் போட்டால் ரசம் ரசமாகவே இருக்கும். பொதுவாகவே துபருப்பு, மிளகு நிறையப் போட்டாலே ரசம் தெளிவாகவும், வாசனையாகவும் இருக்கும்.geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-41895379536303167312012-12-30T01:26:16.223-08:002012-12-30T01:26:16.223-08:00நன்றி ராஜராஜேஸ்வரி.நன்றி ராஜராஜேஸ்வரி.geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-7767792858768705442012-12-29T17:20:44.784-08:002012-12-29T17:20:44.784-08:00This comment has been removed by the author.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-78731644782888919532012-12-29T17:05:27.042-08:002012-12-29T17:05:27.042-08:00வாழ்க்கையே ரசம்தான் தலைப்பும் அழகு.
மீனாக்ஷி, ரசப...வாழ்க்கையே ரசம்தான் தலைப்பும் அழகு.<br /><br />மீனாக்ஷி, ரசப்பொடி போட்டும் பலமுறை செய்ததுண்டு. எங்கள் வீட்டு சர்க்கிளில் சொல்வது போல 'பாஸ்' வீட்டு சர்க்கிளில் சொல்வது போல என்று பல வகைகளிலும் முயற்சித்துப் பார்த்து விடுவது! ஆனாலும் இந்த சாம்பார்ப்பொடியிலேயே ரசம் வைப்பது வழக்கமாகி விட்டது!<br /><br />நேற்று எங்க 'பாஸோ'ட சித்தி ஒரு சாம்பார் செய்து கொண்டு வந்திருந்தார்கள். வித்தியாசமான டேஸ்ட். தாளிதத்தில்தான் ஏதோ வில்லங்கம் இருக்கிறது என்று சந்தேகப் பட்டு விசாரித்தேன். ஆம், மிளகு, ஜீரகம் வெந்தயம், மி.வ அரை அரை ஸ்பூன் எடுத்துப் பொடித்துப் போட்டிருந்தார்களாம். திருநெல்வேலி டைப் சாம்பார் என்று நாங்களும் செய்வோம்! அது தேங்காயோடு அரைத்து விடுவது. இதில் தேங்காயும் இல்லை வேறு அரைத்து விடுவதும் இல்லை. டேஸ்டாக இருந்தது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-25374362871702197062012-12-29T12:34:27.311-08:002012-12-29T12:34:27.311-08:00தலைப்பே பிரமாதமா இருக்கு. ரச பொடி ரெசிபிக்கு ரொம...தலைப்பே பிரமாதமா இருக்கு. ரச பொடி ரெசிபிக்கு ரொம்ப ரொம்ப நன்றி. <br />ஸ்ரீராம் சொன்ன மாதிரி எங்க அம்மா வீட்லேயும் சாம்பார் பொடியேதான் ரசத்துக்கும். அம்மா பண்ற ரசம் பிரமாதமா இருக்கும். நானும் சாம்பார் பொடியேதான் ரசத்துக்கும் போட்டுண்டு இருந்தேன். இப்பதான் சமீபமா ரசபொடி அரைச்சு பண்ண ஆரம்பிச்சேன். இதுவும் நல்லாதான் இருக்கு. <br /><br />மைசூர் ரசம் ரெசிபி சூப்பர். எங்க பாட்டி இப்படிதான் பண்ணுவாங்க. அளவு எல்லாம் மறந்து போச்சு. அதான் எக்ஸ்பெர்ட் உங்களை கேட்டேன். :)<br /><br />ஸ்ரீராம், ரசபொடில ரசம் பண்ணினா கொஞ்சம் வித்யாசமா இன்னும் நல்லா இருக்கு. ஒரு முறை பண்ணி பாருங்க. ஆனா ரசத்துக்கு மட்டும் பொடி போட்டு கொதிக்க கூடாது. புளி ஜலம் தக்காளி சேத்து, உப்பு போட்டு நன்னா கொதிச்ச அப்பறம், ரச பொடி போட்டு ஒரு கொதி வந்த உடனேயே பருப்பு ஜலம் சேத்து நுரைச்சுண்டு வரும்போதே இறக்கிடணும். இங்க ஒரு முறை அவசரத்துக்கு 777 ரசபொடில ரசம் பண்ணினேன். ரொம்ப நல்லா இருந்துது. <br />உங்களோட சாம்பார் பொடி அளவேதான் எங்களோடதும். :))<br /><br />ரசமான பதிவு...... நல்லா சொன்னீங்க ராஜராஜேஸ்வரி. :))<br /><br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-17473659966620275112012-12-29T06:51:23.886-08:002012-12-29T06:51:23.886-08:00ரசமான பதிவு என்ற ராஜி மேடம் கமெண்ட் ரசித்தேன்!
நா...ரசமான பதிவு என்ற ராஜி மேடம் கமெண்ட் ரசித்தேன்!<br /><br />நாங்கள் அரைத்துக் கொள்வது சாம்பார்ப் பொடிதான். அதிலேயே ரசம். மிளகாய் முக்கால் கிலோவுக்கு ஒன்றரை கிலோ தனியா, மிளகு 350, மஞ்சள் 150, து.ப. 1/4 கிலோ, க.ப. 100 <br /><br />இதிலேயே ரசம்! ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-27298145891654649232012-12-29T05:37:33.265-08:002012-12-29T05:37:33.265-08:00ரசமான பதிவு ...ரசமான பதிவு ...இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com