tag:blogger.com,1999:blog-5212093255206216188.post4442241154012186470..comments2024-03-01T22:54:17.273-08:00Comments on சாப்பிடலாம் வாங்க: உணவே மருந்து! முருங்கை!geethasmbsvm6http://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-5212093255206216188.post-85018415048255196122017-06-14T04:38:50.078-07:002017-06-14T04:38:50.078-07:00கேரளாவில் முருங்கைச் சதையை மட்டும் வேகவிட்டு எடுத்...கேரளாவில் முருங்கைச் சதையை மட்டும் வேகவிட்டு எடுத்துக் கொண்டு ஏதோ செய்வார்கள். என்னனு மறந்துட்டேன். :)geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-16821922930181001602017-06-14T04:38:16.540-07:002017-06-14T04:38:16.540-07:00ம்ம்ம்ம்ம் நெல்லிக்காய், பாகல்காய்ச் சாறில் பலன் த...ம்ம்ம்ம்ம் நெல்லிக்காய், பாகல்காய்ச் சாறில் பலன் தெரிகிறது. தொடர்ந்து சாப்பிட முடியாமல் இருக்கு!geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-53746075789648612182017-06-14T04:37:41.278-07:002017-06-14T04:37:41.278-07:00முருங்கைப் பிசின் மருந்தாகத் தான் பயன்படுத்தலாம்! ...முருங்கைப் பிசின் மருந்தாகத் தான் பயன்படுத்தலாம்! :)geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-86478399762526507572017-06-14T04:37:12.008-07:002017-06-14T04:37:12.008-07:00எங்க வீட்டில் ஒரு நாள் விட்டு ஒருநாள் வாங்குவதால் ...எங்க வீட்டில் ஒரு நாள் விட்டு ஒருநாள் வாங்குவதால் நறுக்கித் தான் வைச்சாகணும். இல்லைனா உள்ளே கூடு விட்டுக்கும்! பொதுவாக் காய்களை அன்றாடம் வாங்குவதே சிறப்பு என்றாலும் அப்படி முடியறதில்லை. முக்கியமா எங்க வீட்டில் வெள்ளைப் பூசணி, வாழைத்தண்டு, வெண்டைக்காய் போன்றவை ஒரே நாளில் வாங்கி வந்தால் எனக்கு டென்ஷன் எகிறிடும்! எதை முதலில் சமைப்பது? கொத்தவரை கூட வைத்திருந்து சமைத்தால் வதங்கி விடுகிறது.geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-39658144889172140692017-06-13T17:49:32.210-07:002017-06-13T17:49:32.210-07:00சமீபத்தில் மறைந்த என் அத்தை ஒருவர் முருங்கையில் ஊற...சமீபத்தில் மறைந்த என் அத்தை ஒருவர் முருங்கையில் ஊறுகாய் செய்திருக்கிறார். முருங்கைச் சதையை மட்டும் எடுத்துக் போட்டு வெங்காயம் பச்சைமிளகாயுடன் வதக்கியும் முயற்சி செய்திருக்கிறார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-67734457040534699382017-06-13T17:48:57.607-07:002017-06-13T17:48:57.607-07:00உங்கள் பிறந்தநாள் அன்றே பிறந்தநாள் காணும் என் மாமா...உங்கள் பிறந்தநாள் அன்றே பிறந்தநாள் காணும் என் மாமா ஒருவர் காலை வெறும்வயிற்றில் முருங்கைஇலையை எலுமிச்சைச் சாற்றுடன் .பச்சையாகவே அரைத்துக் குடித்துக் கொண்டிருந்தார். தொப்பை குறையும் என்று சொன்னார்களாம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-86392381895545233912017-06-13T17:48:44.816-07:002017-06-13T17:48:44.816-07:00முருங்கைப் பூ போட்டு பொரியல் செய்து சாப்பிடவேண்டும...முருங்கைப் பூ போட்டு பொரியல் செய்து சாப்பிடவேண்டும் என்று ஆசை. அவ்வளவு பூக்கள் கிடைப்பதில்லை! முருங்கைப்பிசினை எல்லாம் சாப்பிடுவார்களா? உவ்வே!<br /><br />:)))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-37631730739221113842017-06-13T17:47:42.382-07:002017-06-13T17:47:42.382-07:00முன்னரே நறுக்கி டப்பர்வேரில் போட்டு வைத்திருப்பார்...முன்னரே நறுக்கி டப்பர்வேரில் போட்டு வைத்திருப்பார் என் பாஸ். ஆனால் எனக்கு ஏனோ அது பிடிப்பதில்லை. காய்களை சமைக்கும்போதுதான் நறுக்கவேண்டும். நீங்கள் சொல்வது போல முருங்கை எல்லாம் முன்னரே வாங்கி ஸ்டாக் வைக்கக் கூடாது!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-14085009673902096522017-06-12T04:24:24.894-07:002017-06-12T04:24:24.894-07:00ஹாஹா, கம்பளிப் பூச்சியை எடுத்தால் அரிப்புத் தாங்கா...ஹாஹா, கம்பளிப் பூச்சியை எடுத்தால் அரிப்புத் தாங்காதே! முருங்கைக்காய் சாம்பார் வாசனை மட்டும் நல்லா இருக்கும். ஆனால் எங்க சித்தி வீட்டிலே (சின்னமனூர்) முருங்கைக்காய்களை நிறையப் போடுவாங்க. சாயந்திரமானா குழந்தைங்களுக்கு ஒரு கிண்ணத்தில் நிறையத் தான்களைப் போட்டுச் சாப்பிடக் கொடுப்பாங்க! அப்போவும் நான் விநியோகத்தோடு நிறுத்திப்பேன். சாப்பிட்டதில்லை. :) முருங்கை சீசனோ என்னமோ தெரியலை!geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-13069527526683042492017-06-12T02:13:37.379-07:002017-06-12T02:13:37.379-07:00"முருங்கை மரத்தின் பிசினை எடுத்து" - அவச..."முருங்கை மரத்தின் பிசினை எடுத்து" - அவசரத்துல கம்பளிப்பூச்சியை எடுத்துடப்போறாங்க. அதுனாலதான் முதல்ல 'கண் பார்வை தெளிவடைய' வழி சொல்லியிருக்கீங்களா?<br /><br />எப்பயாச்சும் முருங்கைக்காய் சாம்பார், அதன் வாசனைக்காக ஹோட்டல்ல சாப்பிட்டது உண்டு. இப்போ என்ன அங்க முருங்கை சீசனா? நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.com