tag:blogger.com,1999:blog-5212093255206216188.post1784837857412961493..comments2024-03-01T22:54:17.273-08:00Comments on சாப்பிடலாம் வாங்க: கொண்டைக்கடலை ஊறி எத்தனை நாளாச்சு???geethasmbsvm6http://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-5212093255206216188.post-84510839086374174902019-07-25T04:45:30.700-07:002019-07-25T04:45:30.700-07:00இதுபோன்ற தகவல்கள் வேறு எங்கும் கிடைக்காது. தகவலுக்...இதுபோன்ற தகவல்கள் வேறு எங்கும் கிடைக்காது. தகவலுக்கு நன்றிAruna gopihttps://www.blogger.com/profile/12217958688996568180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-72530710908195437662009-09-14T00:55:22.390-07:002009-09-14T00:55:22.390-07:00வாங்க அம்மு, புதுவரவு?? மாட்டுக்கு நிஜமாவே ஒண்ணும்...வாங்க அம்மு, புதுவரவு?? மாட்டுக்கு நிஜமாவே ஒண்ணும் பண்ணாது. வீட்டிலேயே (புகுந்த வீடு மட்டுமில்லை, பிறந்த வீட்டுப்பக்கமும்) இம்மாதிரி ஊறி நாளான கொண்டைக்கடலை, மொச்சை வகைகளை மாட்டுக்கு வைக்கிறது, குறிப்பாய் பசுமாட்டுக்கு வைக்கிறது உண்டு. மாடு நல்லாய்க் கறக்கும்னு சொல்லுவாங்க. அதுக்கு ஒண்ணும் பண்ணாது, பயமே வேண்டாம்! :))))))))<br />வருகைக்கும், கருத்துக்கும் நன்றிம்மா/ப்பா!geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-81092025854194265912009-09-13T18:59:23.587-07:002009-09-13T18:59:23.587-07:00//யாருமே வரதில்லையே, இருந்தாலும் விட மாட்டோமுல்ல//...//யாருமே வரதில்லையே, இருந்தாலும் விட மாட்டோமுல்ல//<br /><br /><br /><br />நான் சாப்பிட வரேன்..பண்ணி தாரேஹலா?<br /><br /><br /><br />என்ன கீதா உண்மையாமே மாடுக்கு ஒண்ணும் பண்ணாதா?நக்கல் வுடறீங்களா?::)<br /><br /><br /><br />இந்த முறையில் இன்று இரவு சப்பாத்திக்கு பக்க உணவாக செய்தேன்..நன்றாக இருந்துச்சு...<br /><br /><br /><br />அன்புடன்,<br /><br />அம்மு.Anonymousnoreply@blogger.com