tag:blogger.com,1999:blog-5212093255206216188.post1399994031171611197..comments2024-03-01T22:54:17.273-08:00Comments on சாப்பிடலாம் வாங்க: உணவே மருந்து-- கொத்துமல்லி--3geethasmbsvm6http://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-5212093255206216188.post-19043649885838995462017-12-26T01:00:14.687-08:002017-12-26T01:00:14.687-08:00இப்போ சந்தையிலே வரும் மிளகாய்களே காரமாகத் தான் இரு...இப்போ சந்தையிலே வரும் மிளகாய்களே காரமாகத் தான் இருக்கின்றன. அதோடு நீளமும் அதிகம். ஒரு மிளகாயை மூன்றாக்கிப் பயன்படுத்துகிறேன். அப்படியும் காரம் என்றே தோணும்.geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-72048664246874779172017-10-27T23:46:11.729-07:002017-10-27T23:46:11.729-07:00ஸ்ரீராம் - நீங்கள் தவறுதலா ஊசி மிளகாய் என்று எழுதி...ஸ்ரீராம் - நீங்கள் தவறுதலா ஊசி மிளகாய் என்று எழுதிவிட்டீர்கள் என்று நினைக்கிறேன்.இது கர்னாடகா மற்றும் எல்லைப் பகுதிகளிலும் நாகர்கோவில் சைடுலயும் கிடைக்கும். சின்ன ஊசி மாதிரி இருக்கும். பயங்கர காரம். நான் 6 வருஷத்துக்கு முன், நாகர்கோவில் தொட்டிப்பாலம் அருகே குடும்பத்தோடு போயிருந்தபோது வீம்புல 1 மிளகாய் வெறும்ன சாப்பிட்டேன். வயத்தவலி தாங்கலை, அவங்க உடனே மோர் கொடுத்தாங்க.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-70937073488585826932017-10-27T20:28:47.003-07:002017-10-27T20:28:47.003-07:00ஊசிமிளகாய் என்றால் காரம் என்றே நாங்கல்லாம் சொல்வோம...ஊசிமிளகாய் என்றால் காரம் என்றே நாங்கல்லாம் சொல்வோம். சின்னதாகக் குட்டிக் குட்டியாக இருக்கும் நாட்டு மிளகாய் தான் காரம் அதிகம் இருக்காது. புதினா சாதம் நாங்களும் செய்வோம். துவையல் அரைத்தும் துவையல் அரைக்காமலும், :) தனியாப் பொடிக்கு நான் பருப்பு வைப்பதில்லை. சிலர் வைக்கிறாங்க என்பதால் இங்கே கொடுத்தேன். தனியா, மிளகு, மி.வத்தல், உப்பு, பெருங்காயம் தான் நான் வைப்பேன்.geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-39319463825072646872017-10-27T20:26:52.010-07:002017-10-27T20:26:52.010-07:00ஹாஹாஹா, மசாலா சாமான்கள் எல்லாம் தேவைப்படுபவர்களுக்...ஹாஹாஹா, மசாலா சாமான்கள் எல்லாம் தேவைப்படுபவர்களுக்குத் தான் நெ.த. நான் வெங்காயம் கூடப் போட மாட்டேன். கொத்துமல்லி சாதம் எனில் கொத்துமல்லி மிளகாய்ப் பொடி பண்ணி அதைச் சாதத்தில் கலந்து சாப்பிடுவேன். நம்ம ரங்க்ஸுக்கு அதுவும் பிடிக்காது! இது பிடித்தவர்கள் பண்ணப் போட்ட ரெசிபி. கொத்துமல்லிச் சட்னி பச்சைமிளகாய் வைச்சுப் பண்ணும்போது அதைச் சாட் தயாரிப்பில் கலக்கவென்றாலோ, தயிர்வடைக்கு என்றாலோ இஞ்சி சேர்ப்பேன். அதே போல் மசாலா ஃப்ரைட் ரைஸ் போன்றவற்றிற்குப் பொடி சேர்க்காமல் அரைத்து விடும்போது பச்சைமிளகாயோடு ஒரு துண்டு இஞ்சி வைப்பேன். அதுவே தோசைக்குச் சட்னி எனில் பச்சைமிளகாய், கொத்துமல்லி, ஒரு சின்னச் சுண்டைக்காய் அளவு புளி, பெருங்காயம் உப்பு இவை தான்! :)geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-64491402363414043022017-10-27T19:14:53.760-07:002017-10-27T19:14:53.760-07:00//மி.வத்தல் காரமானதாக இருந்தால் 4,5 போதும். இல்லை ...//மி.வத்தல் காரமானதாக இருந்தால் 4,5 போதும். இல்லை எனில் பத்து வேண்டும்.//<br /><br />எங்கள் வீட்டில் இருக்கும் பச்சை மிளகாய்ச் செடியில் வரும் ப.மி யில் காரமே இல்லை என்று தோன்றுகிறது. ஊசி மிளகாய் போல இருக்கிறது!<br /><br />மிளகு, து ப இல்லாமல் தனியாப்பொடி பாஸ் செய்வார். அடுத்த முறை இதையும் சேர்க்கச் சொல்கிறேன்.<br /><br />புதினா சாதம் செய்திருக்கிறோம்.அது வேற மாதிரி! வேற சில அடிஷ ன்ஸ் உண்டு! கொம சா செய்ததில்லை!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5212093255206216188.post-30281450202989960252017-10-27T08:33:32.227-07:002017-10-27T08:33:32.227-07:00இஞ்சி ஜீரகத்துக்கு கொத்தமல்லி சாத்த்துல என்ன வேலை?...இஞ்சி ஜீரகத்துக்கு கொத்தமல்லி சாத்த்துல என்ன வேலை? மசாலாவுமா? ஐயோடா..... இவைகள் இல்லாம உங்க மெதட்ல நாளையே செய்துபார்க்கிறேன். 2 கொத்தமல்லிக் கட்டு இருக்கு.<br /><br />ஒருவாரம் முன்பு ஒரு கட்டு 32 ரூபாய் பழமுதிர்ச்சோலைல. ஆனாலும் ஹஸ்பண்டை தக்காளி சாத்துமது, சேம்பு ரோஸ்ட் பண்ணச்சொன்னதுனால வாங்கினேன். இன்று அதே சைஸ். கட்டு இங்க (ஆனா more fresh) 24 ரூ... எப்படித்தான் அங்க survive பண்ணுவதோ.<br />நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.com